இறகாய் இரு இதயம்
  • Reads 8,827
  • Votes 393
  • Parts 6
  • Reads 8,827
  • Votes 393
  • Parts 6
Ongoing, First published Jan 12, 2018
வாழ்வில் மறக்க முடியாத பதின் பருவ காதலை பேசும் கதை தான் இது, இறக்கை முளைக்கும் வயதில் இறகாய் பறக்கும் இரு இதயங்களில் அழகிய நடனமே இந்த எளிய காதல் கதை. இறகாலான இந்த காதல் காலம் எனும் சூறை காற்றில் சிக்கி சிதைந்து திசையறியா தொலைவிற்கு சென்றாலும், திருடிய நினைவுகள் தெகிட்டாமல் அவர்கள் வாழ்வில் செய்யும் மாயன்கள் இந்த கதை.
All Rights Reserved
Sign up to add இறகாய் இரு இதயம் to your library and receive updates
or
#13breakup
Content Guidelines
You may also like
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️ by NiranjanaNepol
81 parts Complete
அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மிதிலா ஆனந்த்... துணிச்சலும், சுய கௌரவமும் ஒருங்கிணைந்த தனித்துவம் வாய்ந்த பெண். தேவதைக் கதைகளில் வரும் ராஜகுமாரன் போல தன் மணாளன் இருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசையை தவிர அனைத்திலும் வெகு எதார்த்தமாய் இருக்கக் கூடியவள்... ஆனால், வாழ்க்கை எப்போதுமே நமக்கென்று வேறுவிதமான திட்டங்களை தான் வகுத்து வைக்கிறது... எதிர்பாராத விதமாய், ஆணவமும், அகங்காரமும் கொண்ட ஒரு அசாதாரணமான மனிதனை அவள் வாழ்வில் சந்திக்க நேர்கிறது... ஸ்ரீராம் கருணாகரன்... எஸ் ஆர் ஃபேஷன்ஸின் ஏகோபித்த முதலாளி...
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) by Aashmi-S
44 parts Ongoing
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
You may also like
Slide 1 of 10
RAVANANIN SEETHAI  cover
நீயே என் ஜீவனடி cover
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover
காதலின் மாயவொளி  cover
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️ cover
இதய திருடா  cover
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) cover
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover
வா.. வா... என் அன்பே... cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!... cover

RAVANANIN SEETHAI

63 parts Complete

A GIRL, "KADAVULE INDHA VELAYACHUM ENAKKU SET AAGANUM ADHUKKU MUNNADI INDHA VELA ENAKKU KIDAIKKANU.... NEE UN KULANDHAIYA KOODAVE IRUNDHU KAAPATHIRU PAA" BEFORE SHE FINISHED HER PRAYER , HER NAME IS CALLED FOR INTERVIEW, GIRL MIND VOICE: "INGA ENNALAA NADAKKA POGUDHO? AANDAVA" SHE TOOK DEEP BREATH & KNOCKED THE DOOR & ASKED "MAY I COME ,SIR?" A GRUMPY VOICE FROM INSIDE SAID , "YES" GIRL MIND VOICE:"ENNA DA VOICE IDHU GANDA MIRUGAM URUMURA MAARI IRUKKU... TERROR PIECE OH... SARITHAAN NAMAKKU VELA KIDACHA MAARI DHAAN" GULPED & ENTERED INSIDE CABIN, THERE A MAN STANDING NEAR OFFICE GLASS WINDOW WITH CUP OF COFFEE, GIRL: SIR? WHEN HE TURNED TOWARDS HER , HER WORLDS CHANGED UPSIDE DOWN, SHE COULDN'T CONTROL HER TEARS , SHE DROPPED HER FILE AND RUN TOWARDS THE MAN & HUGGED HIM TIGHTLY... HE COULDN'T MOVE , THE CUP IN HIS HAND IS FELL & BROKE... HE HUGGED HER TIGHTLY LIKE SHE WILL DISAPPEAR IF HE LEFT HER.. UNKNOWLY A TEAR FELL FROM HIS EYES... A STORY OF TWO BROKEN 💔 SOULS MEND EACH OTHER... #AASHAANGI