சூரிய புத்திரன்
  • Reads 572
  • Votes 25
  • Parts 4
  • Reads 572
  • Votes 25
  • Parts 4
Ongoing, First published Feb 15, 2018
அவபிறப்பு, துரதிர்ஷ்டம், அவமானம், பகைமை ,ஒருதலை காதல், பாவம் இவை அனைத்தும் ஒருவனுடைய வாழ்வில் வகுக்கப் பட்டதென்றால் அவன் எப்படி வாழ்வான் என்பதை இக்கதையில் காண்போம் வாருங்கள்.......
All Rights Reserved
Sign up to add சூரிய புத்திரன் to your library and receive updates
or
Content Guidelines
You may also like
ஆன்மாவுக்கு அழிவில்லை  by neepzie
5 parts Ongoing
அவரது தீய சக்திகள் மீது கொண்ட பயத்தினாலும் வெறுப்பினாலும், தீய சக்திகளின் மகா குரு வேவூஷான், பல சத்திவாய்ந்த குலங்களின் ஒருங்கிணைப்பின் விளைவாக அழிக்கப்படுகிறார். பதின்மூன்று வருடங்களின் பின், வேவூஷான் மறுபிறப்பு எடுக்கிறார். தடைசெய்யப்பட்ட முறையை பயன்படுத்தி ஒரு இளைஞன், தன் ஆத்மாவை தியாகம் செய்து வேவூஷானின் ஆத்மாவிற்கு தன் உடலை கொடுக்கிறான். அதற்கு பதிலாக வேவூஷான் அவனது பழி வாங்கும் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனால், ஒரு தீய சக்தி வெளிப்படும்போது, குழப்பங்களின் இடையே வேவூஷான் கடந்த காலத்தில் பழக்கமான முகத்தை சந்திக்க நேரிடுகிறது, அவர் வேவூஷானின் கடந்தகால இருட்டான உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்ட ஒரு சக்தி வாய்ந்த ஒளியாக தொடர்கிறார்.
You may also like
Slide 1 of 10
வையாவி கோப்பெரும் பேகன் cover
என் பார்வையில் பாரதம் cover
Tamilština cover
புலிக்கொடி வேந்தன்  cover
ஆன்மாவுக்கு அழிவில்லை  cover
கொற்றவை cover
Rd Hyunjin  cover
சமுத்ரா cover
௧ாலத்தை தாண்டிய காதல் cover
தேடல்களோ தீராநதி! cover

வையாவி கோப்பெரும் பேகன்

1 part Ongoing

பரத்தையர் வீடு தங்கிய பேகனை, கபிலர் மீட்டு வந்த புறநானூற்று கதை