விழியே உன் மொழி என்ன?
  • Reads 6,627
  • Votes 90
  • Parts 3
  • Reads 6,627
  • Votes 90
  • Parts 3
Ongoing, First published Apr 05, 2018
ஹீரோ:ரிஷி
ஹீரோயின்:நித்யகல்யாணி

அவள் தெற்கு;அவனோ வடக்கு

அவள் உண்பதோ இட்லி சாம்பார்;அவனோ ரொட்டி சப்ஜி

அவள் பேசுவது தமிழ்;அவனோ ஹிந்தி

இந்த இரண்டு துருவங்களும் இணைந்தால்?

புனிதமான காதல் ஜாதி மதங்களை மட்டுமல்ல இனம் மொழி எல்லாவற்றையும் தாண்டியது.அதை படம் பிடித்துக் காட்டுவதே இந்த விழியே உன் மொழி என்ன? கதை.

தயவுசெய்து இந்த கதையைப் பற்றிய உங்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள்.அதுதான் என்னை மேலும் எழுத ஊக்குவிக்கும்.உங்கள் கருத்துக்களுக்காக ஆவலோடு காத்திருக்கும்

உங்கள்
தமிழ் சுரபி
All Rights Reserved
Sign up to add விழியே உன் மொழி என்ன? to your library and receive updates
or
#7tamilnovel
Content Guidelines
You may also like
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது) by NiranjanaNepol
49 parts Complete
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம் வயது தோழியை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறான் நாயகன். அந்த பத்து ஆண்டுகளில், விதி அவனோடு விளையாடி, அவனது குண நலனையே தலைகிழ்ழாய் மாற்றி விட்டிருந்தது. அவன் மாறாமல் அப்படியேதான் இருப்பான் என்ற எதிர்பார்ப்புடன் அவனைத் தேடி வருகிறாள் நாயகி. அவனிடம் ஏற்பட்டிருந்த மாற்றம் அவளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் அவர்களுடன் நல்ல முறையில் விளையாட காத்திருந்த விதி, அவர்களை எப்படி இணைத்து வைக்கப் போகிறது?
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) by kanidev86
62 parts Complete
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
You may also like
Slide 1 of 10
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது) cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
வி��ழிகள் பேசுதே💗(நிறைவுற்றது) cover
வா.. வா... என் அன்பே... cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)

63 parts Complete

சக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு....