மண் மீது ஆசை கொண்டு மக்களை மறந்த மன்னர்களுக்கு இடையே மக்களாட்சி விரும்பும் ஒரு புது யுக இளைஞனின் வாழ்வில் வரும் இன்னல்கள் கற்பனைக்கு அப்பாற்பட்டவை. அப்படிப்பட்ட நிலையில் நட்பு தோள் கொடுக்க காதல் மனதிற்கு வலு கொடுக்க காலத்தோடு போட்டியிடும் நம் கதாநாயகனின் வாளோசை போர்பூமியில் மட்டுமே ஒலிக்குமா அல்லது மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் புதுமை படைக்குமா?