நெருங்கி வா..!
  • Reads 72,594
  • Votes 4,351
  • Parts 35
  • Reads 72,594
  • Votes 4,351
  • Parts 35
Complete, First published May 16, 2018
கதைக்குள்ள போறதுக்கு முன்னாடி..கவர் பேஜ்லாம் பார்த்தா என்ன தோணுது ..எஸ் பேய்க் கதையேதான்..எப்டி ஸ்டோரியா..நோ நோ அதெல்லாம் சொல்ல முடியாதுங்க..நீங்க படிச்சுதான் தெரிஞ்சுக்கனும்? ரீசன்ட்டா உங்க எல்லாரையுமே கொஞ்சம் பயமுறுத்திப் பார்த்தா என்ன..அப்டினு ஒரு எண்ணம்..அதாங்க ஹாரர் ல இறங்கிருக்கேன்.

முழுக்க முழுக்க கற்பனையிலேயே எழுதப்போற இந்த கதைக்கு..உங்க பு(f)ல் சப்போர்ட்டையுமே எதிர் பார்க்கறேன்..என்ன கொஞ்சம் நெருங்கிப் பார்க்கலாமா..Welcome to my horror world..?
All Rights Reserved
Table of contents
Sign up to add நெருங்கி வா..! to your library and receive updates
or
#3horror
Content Guidelines
You may also like
ஒரு சாவி ஒரு சாவு (முடிவுற்றது) by adviser_98
51 parts Complete
வணக்கம் இது எனது முதல் கதை.... கதைகளிளும் கவிதையிலும் ஆர்வம் கொண்ட நான் கதை எழுதுவதில் முதல் முறையாக ஆர்வம் காட்டியுள்ளேன் ........ தன்னை கொலை செய்தவரை கொல்ல துடிக்கும் அவள் அப்பாவியான ஒருவரும் தன் சாவிற்கு காரணம் என தவராக கனித்து அவரையும் அவர் சார்ந்த அனைவரையும் அழிக்க காத்திருக்கிராள் ............ உண்மை அறிவாளா?????? இக்கதையில் வரும் கதாப்பாத்திரங்களும் சம்பவங்களும் முழுக்க முழுக்க என் கற்ப்பணையே..... என்னால் முடிந்த அளவு உங்கள் ஆர்வத்தை தூண்டும் அளவு எழுத முயற்ச்சிக்கிரேன் என் கதையை படித்து கருத்துக்களையும் பிழைகளையும் எடுத்து கூறு மாறு கேட்டு கொள்கிறேன் உங்கள் ஆதரவையும் கறுத்துக்களையும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் கதை எழுதுவதில் முதல் தளத்தில் நுழைந்திருக்கும் நான்.........☺☺ முக்கிய குறிப்பு : இக்கதை என்னால் சுயமாய் எழுதப்பட்டத
You may also like
Slide 1 of 10
[❌️கதை நீக்கப்பட்டது❌️]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞 cover
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு  cover
மாற்றுக் க�ுறையாத மன்னவன் cover
யார் அது என் கனவிலே  cover
மாய உலகை தேடி cover
அச்சுறுத்தும் புதிர்கள் cover
ஒரு சாவி ஒரு சாவு (முடிவுற்றது) cover
ஜென்மங்கள் தாண்டியும்👹👹 cover
எனக்கென பிறந்தவன் நீ cover
ஒரு கன்னிகையின் சபதம்  cover

[❌️கதை நீக்கப்பட்டது❌️]💞என் நெஞ்சின் தா(க்)கம் நீ💞

57 parts Complete

💞குடும்பத்திற்காக காதலை மறைக்கும் ஒருத்தி, அவளது அன்பு புரிந்தும், அவளது நிராகரிப்பின் காரணத்தை ஏற்க முடியாமல் தவிக்கிறான் ஒருவன். தந்தையின் வார்த்தையால், காதலனை ஒதுக்கும் ஒருத்தி, அவளது நினைவிலே வாடும் ஒருவன். இணைவார்களா இவர்கள்??? நட்பினை இழந்தும், மனைவி துறந்தும்... காதல் கணவனை விலகி, மகனோடு வாழும்... இவர்களது காதல் மீண்டும் இணையுமா?💞