பிறந்த நாள் பரிசு
  • Reads 107
  • Votes 7
  • Parts 1
  • Reads 107
  • Votes 7
  • Parts 1
Complete, First published Jun 10, 2018
Mature
தூரமாய் இருக்கும் உனக்கு என்னால் என்ன பரிசு தரமுடியும், என் காதலை தவிற. ஆசையும் கனவும் கற்பனையும் கலந்து ஊட்டுகிறேன் ஏற்றுக் கொள் என் அன்பே. என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் என் வருங்கால காதல் கணவா !!!

உனக்கு தெரியும் இது யாரோவால் நமக்காக செதுக்கிய கல்வெட்டு என்று அதில் உனக்காக நான் தீட்டிய வரி எது என்று உன்னால் மட்டுமே கண்டுக்கொள்ள முடியும்.... 

ஏற்றுக் கொள் எனது வரியை மட்டுமாவது....
All Rights Reserved
Sign up to add பிறந்த நாள் பரிசு to your library and receive updates
or
Content Guidelines
You may also like
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) by kanidev86
62 parts Complete
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
You may also like
Slide 1 of 10
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ cover
வா.. வா... என் அன்பே... cover
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
இதய திருடா  cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover

நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓

51 parts Complete

தன் கடந்த காலத்தை நினைத்து திருமணத்தில் சிறிதும் விருப்பம் இல்லாமல் தாலியை கட்டும் நாயகன் இதனை அறியாமலே கழுத்தில் தாலியை வாங்கும் நாயகி இவர்களிடையே வரும் சண்டை , கோபம் மற்றும் காதலே இக் கதை