Story cover for Yaavum nee by Mirudhulanagaraj
Yaavum nee
  • WpView
    LETTURE 58
  • WpVote
    Voti 0
  • WpPart
    Parti 1
  • WpView
    LETTURE 58
  • WpVote
    Voti 0
  • WpPart
    Parti 1
In corso, pubblicata il lug 20, 2018
Love romance fyt elame kalantha story
Tutti i diritti riservati
Tabella dei contenuti
Iscriviti per aggiungere Yaavum nee alla tua Biblioteca e ricevere tutti gli aggiornamenti
oppure
Linee guida sui contenuti
Potrebbe anche piacerti
பொய்யில் புலர்ந்த புது உறவு di niveta25
32 parti In corso
பொய்யில் புலர்ந்த புது உறவு - கண்டிப்பான குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டு இருக்கும் பெண் இவள், அதற்க்கு காரணம் அவளது மருத்துவ துறை தான் , ஆம் இவள் மகப்பேறு மருத்துவராக ஒரு தனியார் மருத்துவமணையில் பணி புரிகிறாள் . பெற்றவர்கள் சொல்லவது மட்டுமே அவளுக்கு வேதவாக்கு ஆனால் ஏனோ திருமணம் விஷயத்தில் அவளுக்கு சரியாக படவில்லை இருந்தும் பெரியவர்களுக்கு காக சம்மதித்தாள் விதி அவளுக்காக என்ன வைத்து இருக்கிறதோ ... கட்டுமான துறையில் தனக்கு என்று ஒரு அடையாளத்தை ஒருவாக்கி இருக்கும் வளர்ந்து வரும் தொழில் அதிபன் அவன் வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் பரீட்சை வைக்கும் போது அதை சமாளித்து நிமிர்ந்து நிற்பவன் அதற்க்கு கரணம் அவனின் காதலே. குடும்பத்தை நேசிக்கும் அன்பான மகன், தமையன் வருங்காலத்தில் அன்பான கணவனாய் , காதலன
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) di NiranjanaNepol
53 parti Completa
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) di kanidev86
62 parti Completa
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜 di Taekrisha
47 parti In corso
ஒரு பிரபல K-Pop Idol க்கும் சராசரி நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இந்திய பெண்ணிற்கும் இடையே தற்செயலாக ஏற்பட்ட சந்திப்பு அவ்விருவரின் வாழ்க்கையை எந்த அளவிற்கு மாற்றப் போகிறது என்பதயும் அவர்கள் எதிர்கொள்ளப் போகும் பிரச்சினைகளையும் அறிந்து கொள்ள தெடர்ந்து பயணிப்போம்... ___________ இக்கதையில் வரவிருக்கும் அனைத்து நிகழ்வுகளும், உரையாடல்களும், கதாபாத்திரத்தின் குணநலன்களும் என் சொந்த கற்பனையே. இது என் முதல் கதை ஆகவே ஏதேனும் பிழைகள் இருந்தால் திருத்திக் கொள்ள தவறுகளைச் சுட்டிக் காட்டி உதவவும். மேலும் உருவக் கேலிகள்(body shaming) வன்மையாக கண்டிக்கப்படுகின்றன. BTS ⟭⟬ 💜 BTS Army ⟬⟭ 💜 Borahae 💜
Potrebbe anche piacerti
Slide 1 of 10
பொய்யில் புலர்ந்த புது உறவு cover
வா.. வா... என் அன்பே... cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
RAVANANIN SEETHAI  cover
காதலும் கடந்து போகும்💘 cover
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) cover
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️ cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
எங்கோ இருந்து நீ என்னை இசைக்கிறாய் 💜 cover
யாதுமாகி cover

பொய்யில் புலர்ந்த புது உறவு

32 parti In corso

பொய்யில் புலர்ந்த புது உறவு - கண்டிப்பான குடும்பத்தில் பிறந்து இருந்தாலும் சுதந்திர காற்றை சுவாசித்து கொண்டு இருக்கும் பெண் இவள், அதற்க்கு காரணம் அவளது மருத்துவ துறை தான் , ஆம் இவள் மகப்பேறு மருத்துவராக ஒரு தனியார் மருத்துவமணையில் பணி புரிகிறாள் . பெற்றவர்கள் சொல்லவது மட்டுமே அவளுக்கு வேதவாக்கு ஆனால் ஏனோ திருமணம் விஷயத்தில் அவளுக்கு சரியாக படவில்லை இருந்தும் பெரியவர்களுக்கு காக சம்மதித்தாள் விதி அவளுக்காக என்ன வைத்து இருக்கிறதோ ... கட்டுமான துறையில் தனக்கு என்று ஒரு அடையாளத்தை ஒருவாக்கி இருக்கும் வளர்ந்து வரும் தொழில் அதிபன் அவன் வாழ்க்கையில் ஒவ்வொரு முறையும் பரீட்சை வைக்கும் போது அதை சமாளித்து நிமிர்ந்து நிற்பவன் அதற்க்கு கரணம் அவனின் காதலே. குடும்பத்தை நேசிக்கும் அன்பான மகன், தமையன் வருங்காலத்தில் அன்பான கணவனாய் , காதலன