Story cover for பலி - சிறுகதை by pavithrankalaiselvan
பலி - சிறுகதை
  • WpView
    Reads 106
  • WpVote
    Votes 8
  • WpPart
    Parts 1
  • WpView
    Reads 106
  • WpVote
    Votes 8
  • WpPart
    Parts 1
Complete, First published Dec 04, 2018
நான் வரலாற்றை விரும்பும் சமகாலவாசி...  மயன் என்றிருந்த பெயரினை மதன் என்றாக்கிக் கொண்டவன்.. கல்வெட்டுகளும் சிற்பக்கலைகளிலும் மிகுந்த ஆர்வமுண்டு.. அதன் காரணமாகவே தொல்லியல் துறையில் வரைபகுப்பாய்வாளனாக பணிபுரிகிறேன்.. கையளவு சம்பளம் மனதளவு வேலை.. என நிம்மதியான வாழ்க்கை  சலித்துப்போனதோ என்னவோ. 

கடந்த ஒருவாரமாக திகில் தரும் பொருள்களை தேடியலைகிறேன் ... அதிர்ச்சியான விசயங்களை ஆர்வமாய் தேடுகிறேன்.. விசித்திரத்தை விரும்புகிறேன்.. விபரீதங்களுக்கு ஏங்குகிறேன்..
All Rights Reserved
Sign up to add பலி - சிறுகதை to your library and receive updates
or
#6human
Content Guidelines
You may also like
அர்ஜுனராகம் (முடிவ��ுற்றது) by Arjunayati
16 parts Complete
இந்த நாவல் மூலம் கதாநாயகியின் காதல் பற்றியும் மகாபாரதத்தின் ஒரு பர்வமான சபாபர்வத்தில் இருக்கும் அர்ஜுனரின் திக்விஜயம் மற்றும் அர்ஜுனரின் மேலும் உள்ள சிறப்புகளை பற்றி அர்ஜுனராகம் என்னும் தலைப்பின் கீழ் கூற உள்ளோம். இந்த நாவல் அர்ஜுனரின் வீரம்,கடமை பற்றி விரிவாக போற்றும் வகையிலேயே உருவாக்கப்படுகிறது.மேலும் மகாபாரதத்தின் புனிதத்திற்கு எவ்வித இழுக்கும் ஏற்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்படவில்லை. கதாபாத்திரங்கள் : 👑அனுப்ப தேசத்து மன்னர் : கர்மஜித் 👑 அனுப்ப தேசத்து ராணி :கமலநேத்ரி 👑 அனுப்பதேசத்து இளவரசி : ம்ருத்விகா தேவி 👑அனுப்பதேசத்து இளவரசன் :விஸ்வஜித் 👑 இளவரசியின் தோழிகள்: அனுஸ்மிதா & பவிக்கா மற்றும் மீதமுள்ள மகாபாரத மாந்தர்கள். (மற்ற புதிய கதாபாத்திரங்கள் வருமேயானால் அவர்கள் யார் என்பது நாவலின் பகுதியில் கூறப்படும்.)
You may also like
Slide 1 of 10
தென்பவளநாடு இரகசியம்  cover
அர்ஜுனராகம் (முடிவுற்றது) cover
௧ாலத்தை தாண்டிய காதல் cover
 நிவேதிதாவும் கஜேந்திர வீர வாளும் (tamil) cover
குலசை ரயில் நிலையம் cover
புலிக்கொடி வேந்தன்  cover
Tamilština cover
சூதாட்டம் cover
வையாவி கோப்பெரும் பேகன் cover
Rd Hyunjin  cover

தென்பவளநாடு இரகசியம்

2 parts Ongoing

கதையின் நாயகி தொல்பொருள் ஆராய்ச்சியில் ஈடுபடுபவர். அவரது கைகளில் தென்பவளநாடு பற்றிய ஓலைச்சுவடி ஒன்று கிடைக்கிறது. அது மட்டும் அல்லாது அந்த ஓலைச்சுவடியில் பாண்டியர்களின் இரத்தின ஹாரம் மற்றும் மணிமகுடம் பற்றியும் சோழர்கள் மறைத்து வைத்து இருக்கும் பொக்கிஷம் பற்றியும் தகவல்கள் கிடைக்கிறது. இதை வைத்து நமது கதையின் நாயகி மேற்கொண்டு என்ன செய்கிறார் என்பதே இக்கதை ஆகும்.