Story cover for மன்றம் வந்த தென்றல் (Completed) by jothiramar
மன்றம் வந்த தென்றல் (Completed)
  • WpView
    Reads 234,788
  • WpVote
    Votes 6,425
  • WpPart
    Parts 68
  • WpView
    Reads 234,788
  • WpVote
    Votes 6,425
  • WpPart
    Parts 68
Ongoing, First published Dec 05, 2018
Mature
திருமணத்தை வெறுக்கும் நாயகி
காரணம் என்ன?

திடிரென நடந்த திருமண  வாழ்க்கையை  ஏற்று தென்றலாய் தீண்டுவாளா? இல்லையெனில் தீயாய் சுடுவாளா?
All Rights Reserved
Table of contents
Sign up to add மன்றம் வந்த தென்றல் (Completed) to your library and receive updates
or
Content Guidelines
You may also like
காவலே காதலாய்... by LakshmiSrininvasan
30 parts Complete
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வாழ்க்கையில் எப்பவும் யார் கூடவாவது டிஸ்யூம் டிஸ்யூம் சண்ட போட்டு கிட்டே இருப்பாங்களா என்ன?? அவங்க வாழ்க்கையில் இருக்கும் லேசான நிமிடங்கள்,இறுக்கமான சூழ்நிலைகள்,சின்ன அலட்சியத்தால் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள்,காதல் என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும். அத்தியாயம் எழுத சில நேரங்களில் தாமதம் ஆகலாம் அதற்கு மன்னிப்புகள்.சீக்கிரம் கதையோடு சந்திப்போம் !!
You may also like
Slide 1 of 10
யாருக்கு யார் சொந்தம் - முடிவுற்றது  cover
அடியே.. அழகே.. cover
சுவாசமே நீயடி...(முடிவுற்றது) cover
சேர்ந்தே சொர்க்கம் வரை (Completed ) cover
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது) cover
Love - I dont  cover
தேனே... காதல் என்பது...!!!??? cover
❤️ முதலும் நீ முடிவும் நீ  ❤️ cover
காவலே காதலாய்... cover
நின் முகம் கண்டேன். (Completed) cover

யாருக்கு யார் சொந்தம் - முடிவுற்றது

16 parts Complete

இது எனது இரண்டாவது கதை. நாயகி சாரு, நாயகன் சித்ரஞ்சன் சந்தர்ப்பவசத்தால் பிரிந்து விடுகிறார்கள். மீண்டும் அவர்கள் சில ஆண்டுகளுக்கு பிறகு சந்திக்கிறார்கள். அப்போது நாயகி கையில் குழந்தை. எப்படி? தெரிந்து கொள்ள மேலே படியுங்கள் ...