Story cover for என் அருகில் நீ இருந்தால் by niveta25
என் அருகில் நீ இருந்தால்
  • WpView
    Reads 62,101
  • WpVote
    Votes 2,346
  • WpPart
    Parts 26
  • WpView
    Reads 62,101
  • WpVote
    Votes 2,346
  • WpPart
    Parts 26
Ongoing, First published Dec 11, 2018
ஹாய்  மக்களே..  நான் நிவேதா மோகன்..  பெருசா  நம்மள  பத்தி  சொல்லுறதுக்கு  ஒன்னும் இல்லைங்க. ஆனா இந்த கதையே பத்தி  சொல்லுறதுக்கு  என் கிட்ட நெறையா சாரி நிறையா இருக்கு  வாங்க  கதையே பற்றி பார்க்கலாம்.. சிம்பிளான காதல்  கதைங்க. என் ஸ்டைல .
ஹீரோ - அருள் குமரன் 
ஹீரோயின்  - நிஷாந்தினி. 
மத்த  ஆளுங்கள  அப்பிடியே கதைக்குள்ள  போய் நாம  பார்க்கலாம் வாங்க  இப்போ  கதைக்குள்ள போகலாம்...
All Rights Reserved
Table of contents
Sign up to add என் அருகில் நீ இருந்தால் to your library and receive updates
or
#404love
Content Guidelines
You may also like
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) by Aashmi-S
44 parts Ongoing
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
You may also like
Slide 1 of 10
இராமன் தேடிய கண்கள் cover
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) cover
உயிரை கொல்லுதே காதல்.... cover
காதல்கொள்ள வாராயோ... cover
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
வா.. வா... என் அன்பே... cover
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover

இராமன் தேடிய கண்கள்

68 parts Ongoing

காத்திருக்க கற்றுக்கொள்...நீங்க‌ள் விரும்புவ‌து ஒருவேளை உங்க‌ளுக்குக் கிடைக்காம‌ல் போக‌லாம். ஆனால் உங்க‌ளுக்குத் த‌குதியான‌து உங்க‌ளுக்குக் க‌ண்டிப்பாக‌க் கிடைத்தே தீரும்.