என் அருகில் நீ இருந்தால்
  • Reads 61,982
  • Votes 2,346
  • Parts 26
  • Reads 61,982
  • Votes 2,346
  • Parts 26
Ongoing, First published Dec 11, 2018
ஹாய்  மக்களே..  நான் நிவேதா மோகன்..  பெருசா  நம்மள  பத்தி  சொல்லுறதுக்கு  ஒன்னும் இல்லைங்க. ஆனா இந்த கதையே பத்தி  சொல்லுறதுக்கு  என் கிட்ட நெறையா சாரி நிறையா இருக்கு  வாங்க  கதையே பற்றி பார்க்கலாம்.. சிம்பிளான காதல்  கதைங்க. என் ஸ்டைல .
ஹீரோ - அருள் குமரன் 
ஹீரோயின்  - நிஷாந்தினி. 
மத்த  ஆளுங்கள  அப்பிடியே கதைக்குள்ள  போய் நாம  பார்க்கலாம் வாங்க  இப்போ  கதைக்குள்ள போகலாம்...
All Rights Reserved
Table of contents
Sign up to add என் அருகில் நீ இருந்தால் to your library and receive updates
or
#160காதல்
Content Guidelines
You may also like
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) by kanidev86
62 parts Complete
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
You may also like
Slide 1 of 10
வா.. வா... என் அன்பே... cover
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் cover
RAVANANIN SEETHAI  cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
இதய திருடா  cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது ) cover
இதய சங்கிலி (முடிவுற்றது ) cover
மஞ்சள் சேர்த்த உறவே  cover
உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா  cover

வா.. வா... என் அன்பே...

180 parts Ongoing

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளாமல் உடைப்பட்டு சிதறப்படுவாளோ... காதலில் தோற்று... காதலில் உயிர்த்தெழும்.... வா..வா.. என் அன்பே... நாயகன் : சரண் மித்ரன் நாயகி : தாமரை