என் உயிரானவளே (முடிவுற்றது)
  • Odsłon 148,262
  • Głosy 4,321
  • Części 33
  • Odsłon 148,262
  • Głosy 4,321
  • Części 33
Opowieść Zakończona, Pierwotnie opublikowano gru 20, 2018
Dla dorosłych
ஹாய்....! இது என்னோட முதல் கதை. படித்து விட்டு குறைகளைக் கூறுங்கள் அது என்னை பண்படுத்திக்கொள்ள  உதவும். 

இப்போ கதை பற்றி சொல்றேன் 
 நம்ம ஹீரோ சரண் ஒரு IPS ஆபிஸர் 
ஹீரோயின்  சந்தியா. ஹீரோயின் பத்தி கதைய படிக்க படிக்க தெரிந்து கொள்ளலாம். 
என்னங்க IPS ன்னா எப்பவும் கஞ்சி போட்ட சட்டையோட விரப்பா தான் சுத்திட்டு இருக்கனுமா...????
கொஞ்சம் வித்தியாசமா அதிரடியா லவ் பண்ற ஆளா இருக்க போறாங்க நம்ம ஹீரோ சார்(IPS la athan mariyathai) 

so ithu ku mela ivnga luv ah pathi therijukanum na paddichu pathu therijukonga. kuraigal kandipa solunga...🙏🏻🙏🏻
Wszelkie Prawa Zastrzeżone
Zarejestruj się, aby dodać என் உயிரானவளே (முடிவுற்றது) do swojej biblioteki i otrzymywać aktualizacje
or
Wytyczne Treści
To może też polubisz
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) autorstwa NiranjanaNepol
70 części Opowieść Zakończona
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) autorstwa kanidev86
62 części Opowieść Zakończona
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
To może też polubisz
Slide 1 of 8
உன் நினைவில் வாழ்கிறேன் cover
காதல்கொள்ள வாராயோ... cover
நீ எந்தன் சொந்தம் cover
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover
உயிரின் உயிராய் cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
💓💓💓💓hey lusu i love u  di..........💓💓💓💓completed💓.  cover

உன் நினைவில் வாழ்கிறேன்

36 części Opowieść Zakończona

படுச்சுதான் பாருங்களே.......??????