என்னில் என்றும் நீயே டி (On...Hold)
  • Membaca 5,951
  • Suara 293
  • Bagian 9
  • Membaca 5,951
  • Suara 293
  • Bagian 9
Sedang dalam proses, Awal publikasi Des 26, 2018
காதல் , செல்ல  சண்டைகள் , நட்பு  இதை பற்றி தான் கதை 

தான் உயிரை நேசித்த பெண் கேவலம் பணம் என்கிற ஆசையில் அவனை விட்டு சென்று விட . தங்கை காக வேறொரு பெண்ணை  கரம் பிடிக்க போகும் சூழ்நிலை  

தோழி காக அவளும்  திருமணத்திற்கு  சம்மதம் சொல்லிவிட 

இருவரும் சேர்வார்கள  இல்லை  .............??????????????????
Seluruh Hak Cipta Dilindungi Undang-Undang
Daftar untuk menambahkan என்னில் என்றும் நீயே டி (On...Hold) ke perpustakaan Anda dan menerima pembaruan
atau
#194காதல்
Panduan Muatan
anda mungkin juga menyukai
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) oleh kanidev86
62 Bagian Lengkap
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) oleh NiranjanaNepol
61 Bagian Lengkap
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
anda mungkin juga menyukai
Slide 1 of 10
மஞ்சள் சேர்த்த உறவே  cover
போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது ) cover
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் cover
உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா  cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
வா.. வா... என் அன்பே... cover
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ cover
RAVANANIN SEETHAI  cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover

மஞ்சள் சேர்த்த உறவே

63 Bagian Lengkap

புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியாய் நினைத்து மொத்த நேசத்தையும் அவளிடம் வைத்த ஒருவன்.. விருப்பமில்லா பெண்ணிடம் மஞ்சளால் தன் உறவை நீடிக்க விரும்பும் மற்றொருவன்.. மஞ்சள் சேர்க்கும் உறவாய் அவள் மனதில் இருப்பவன் யாரோ ?