Story cover for தேவதையே நீ தேவையில்ல (completed) by RamaAnand123
தேவதையே நீ தேவையில்ல (completed)
  • WpView
    Reads 151,214
  • WpVote
    Votes 4,462
  • WpPart
    Parts 31
  • WpView
    Reads 151,214
  • WpVote
    Votes 4,462
  • WpPart
    Parts 31
Complete, First published Jan 13, 2019
Hero - Arunprasad
  Heroine - visalini
  ...
  .....
  .........
  ............
  .................
  Ivanga life'la enna nadakkuthu...???
  Devathai thevaiilla'nu yen solraru...?? 
  Story ulla poyi paarkalam.
All Rights Reserved
Sign up to add தேவதையே நீ தேவையில்ல (completed) to your library and receive updates
or
#119குடும்பம்
Content Guidelines
You may also like
🌑🩸 இரத்தத்தில் காதல் 🩸🌑 by SwathiV6
1 part Ongoing
📜 சுருக்கம் : ஒரு 29 வயது இளம்பெண், வாழ்க்கையின் வேதனைகளால் சோர்ந்து, உலகத்திலிருந்து தப்பி, அடர்ந்த காடுகளில் தனிமையைத் தேடி செல்கிறாள். ஆனால் அந்தக் காடு சாதாரணம் அல்ல - அது ஒரு சாபம் பெற்ற வாம்பையரின் இரத்தத் தாகம் நிறைந்த இரவுகளால் சூழப்பட்டிருக்கிறது. ஒரு பக்கம் சாபத்தின் பசியால் வாழும் அழிவற்றவன்... மற்றொரு பக்கம் மரணத்தை நோக்கிச் செல்லும் அவள் மெலிந்த உயிர். இருவரும் முகம்தோறும் சந்திக்கும் அந்தக் காம்பயர் முன்னால் 🔥, ரத்தம் மற்றும் காதல் எது வலிமையானது என்று தீர்மானிக்கிறது. ⚠️ எச்சரிக்கை : இந்தக் கதை முழுக்க கற்பனை. இதில் உள்ள பாத்திரங்கள், சம்பவங்கள் யாருடைய வாழ்க்கையுடனும் தொடர்பு இல்லை. வாசகர்கள் இந்தக் கதையை உணர்ச்சியுடன் அனுபவிக்கவேண்டும். ©️ பதிப்புரிமை இந்தக் கதையின் முதன்மை கோடு, உரையாடல்கள் மற்றும் படைப்பின் வட
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) by NiranjanaNepol
70 parts Complete
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
You may also like
Slide 1 of 10
ஆதவனின் வெண்மதி அவள் cover
♡♡ராசாவே உன்ன நம்பி♡♡ cover
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் cover
உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது) cover
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ cover
காவல் வீரா (ஆதிலோக விதிமீறல்) cover
Chinna Paapava, Periya Paapava?  cover
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது) cover
🌑🩸 இரத்தத்தில் காதல் 🩸🌑 cover
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover

ஆதவனின் வெண்மதி அவள்

58 parts Ongoing

ஹாய் இதயங்களே... இது என் ஒன்பதாவது கதை... கதையின் பெயரை போல ஆதவனை போல் தகிக்கும் நாயகன்... நிலவை போல் மௌனம் காக்கும் நாயகி... வெவ்வேறு துருவமான இவ்விருவர் மாயக்காதலால் ஒன்றினைகையில் இடையில் நாயகியின் உயிர் குடிக்க காத்திருக்கும் உயிர் உரிஞ்சும் இரத்தக்காட்டேரிகள். இதற்கிடையில் தன்னை காத்த நாயகனை அடியோடு வெறுத்திடும் நாயகிக்கு தெரிய வரும் சில அதிர்ச்சிகள்... அதன் பின் அவர்கள் கடந்து வந்த பெரும் ஆபத்துக்களுடன் இருவருமாய் மாயங்கள் செய்ய போகும் மாய கதை... Start: 11 May 2021 End: கடவுளுக்கு தான் தெரியும் தீராதீ❤