#4th rank_action on 18-3-19 #4th rank_novel on 18-3-19 #34th rank_love on 18-3-19 நமது நாட்டில் நேர்மையான அதிகாரிகள் எத்தனையோ பேர் கொடுமையான முறையில் கொலை செய்யப்படுகிறார்கள். பிறகு அது தற்கொலை என்று மாற்றப்படுகிறது.. இந்த செய்திக்கும் இந்த கதைக்கும் என்ன தொடர்பு என்பதை படித்து தெரிந்து கொள்வோம்.. நாம் இப்பொழுது ஒரு நேர்மையான அதிகாரியின் கதையைப் பார்ப்போம்.. ஐஏஎஸ் ரகுவரன் அவர்கள் தன் வாழ்வில் சந்தித்த கஷ்டங்களை பகிர்ந்து கொள்ள போகிறார்.. வாருங்கள்!! நாமும் அவருடைய கதையை கேட்போம்..