வெண்மதியே என் சகியே[Completed]
  • LETTURE 120,176
  • Voti 3,156
  • Parti 28
  • LETTURE 120,176
  • Voti 3,156
  • Parti 28
Completa, pubblicata il feb 18, 2019
துரோகம் , தப்பை கூட  மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும்  அறியா  பெண்ணை வதைக்க  கிளம்பி விட்டான் ...   தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே   இழக்க போவது   தெரியாமல்   அவள்    உயிரையே  தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன  தானே     பலி கொடுக்க   முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை  எதையும்   உணரும்   நிழலையில்  அவன் இல்ல சொல்லும் நிலையில்  இவளையும் சதி விட்டு வைக்கவில்லை...  ,  ஆனா...இவர்கள்   இருவரின்  மொதலுக்கு  , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும்  பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம்  ,  மீதியே  நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...
Tutti i diritti riservati
Iscriviti per aggiungere வெண்மதியே என் சகியே[Completed] alla tua libreria e ricevere aggiornamenti
oppure
#30romance
Linee guida sui contenuti
Potrebbe anche piacerti
என் பாதையில் உன் கால் தடம்  di safrisha
20 parti In corso
அடுக்கடுக்கான மலைத்தொடர்களின் பின்னணியில் வானம் தீட்டிய வண்ணங்கள் அவளை வியக்க வைத்தது. அடிவானின் செம்மையுடன் இப்போது பொன்னிறமும் போட்டிபோட ஆரம்பித்திருந்தது. கீச்சிடும் பறவைகளின் வித்தியாசமான ஒலிகள் பின்னணி இசையாக விடியலுக்கு இன்னும் அழகு சேர்த்தது. திடீரென அச்சூழலின் இனிமையையும், மனதின் அமைதியையும் கிழித்தெறிவது போல ஒரு இரைச்சல். இவ்வளவு நேரமும் சூரிய உதயத்தில் தன்னை முற்றாக தொலைந்திருந்தவள் இப்போதுதான் உடம்பில் குளிரின் தாக்கத்தை உணர ஆரம்பித்தாள். ஊசியிறங்குவது போலிருந்தது. அதற்குள் லொறி அவளிடம் வந்திருந்தது. வழிவிடக்கூட அவளால் நகர முடியவில்லை. கை கால்கள் இரண்டும் விரைத்துக் கிடந்தன.
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) di NiranjanaNepol
70 parti Completa
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
Potrebbe anche piacerti
Slide 1 of 9
மஞ்சள் சேர்த்த உறவே  cover
RAVANANIN SEETHAI  cover
என் பாதையில் உன் கால் தடம்  cover
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️ cover
அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது ) cover
மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️  cover
இளையவளோ என் இணை இவளோ✔ cover
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover
🔱பூமியின் பூங்குழலி🔱  cover

மஞ்சள் சேர்த்த உறவே

63 parti Completa

புவியில், அவள் பிறந்த அன்றே , தாய் தந்தையை அறிந்தது போல் கணவனையும் சேர்த்தே அறிந்துக் கொள்ள.. தன் சகோதரியின் கருவறையில் இருக்கும்போதே, அவளை மனைவியாய் நினைத்து மொத்த நேசத்தையும் அவளிடம் வைத்த ஒருவன்.. விருப்பமில்லா பெண்ணிடம் மஞ்சளால் தன் உறவை நீடிக்க விரும்பும் மற்றொருவன்.. மஞ்சள் சேர்க்கும் உறவாய் அவள் மனதில் இருப்பவன் யாரோ ?