Story cover for வெண்மதியே என் சகியே[Completed] by niveta25
வெண்மதியே என் சகியே[Completed]
  • WpView
    LẦN ĐỌC 121,831
  • WpVote
    Lượt bình chọn 3,158
  • WpPart
    Các Phần 28
  • WpView
    LẦN ĐỌC 121,831
  • WpVote
    Lượt bình chọn 3,158
  • WpPart
    Các Phần 28
Hoàn thành, Đăng lần đầu thg 2 18, 2019
துரோகம் , தப்பை கூட  மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும்  அறியா  பெண்ணை வதைக்க  கிளம்பி விட்டான் ...   தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே   இழக்க போவது   தெரியாமல்   அவள்    உயிரையே  தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன  தானே     பலி கொடுக்க   முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை  எதையும்   உணரும்   நிழலையில்  அவன் இல்ல சொல்லும் நிலையில்  இவளையும் சதி விட்டு வைக்கவில்லை...  ,  ஆனா...இவர்கள்   இருவரின்  மொதலுக்கு  , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும்  பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம்  ,  மீதியே  நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...
Bảo Lưu Mọi Quyền
Sign up to add வெண்மதியே என் சகியே[Completed] to your library and receive updates
Hoặc
#116love
Nội dung hướng dẫn
Bạn cũng có thể thích
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) bởi NiranjanaNepol
87 chương Hoàn thành
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔ bởi Vaishu1986
100 chương Hoàn thành
மிதமிஞ்சிய பணத்திமிரில் தன் வீட்டில் வேலை பார்க்கும் பணிப்பெண்ணின் மகனை பாடாய்படுத்தி எடுக்கும் நாயகி, பின்னாளில் யாரை படாத பாடு படுத்தினாளோ, அவனால் நிறைய அவமானங்களையும் பழிவாங்கலையும் சந்திக்கும் போது அதை எவ்வாறு எதிர்கொள்கிறாள்.......? அவள் மேல் தான் தன்னுடைய முதல் காதல், அவள் மேல் தான் அடங்காத கோபம் என இரண்டு வெவ்வேறு உணர்வுகளை ஒருத்தியின் மீதே கொண்டிருக்கும் நாயகன் என்ன முடிவெடுக்கப் போகிறான்? அவர்கள் இருவருக்கும் இடையிலான கருத்து வேறுபாடு எவ்வாறு ஒரு முடிவுக்கு வருகிறது என்று சொல்வது தான் கதையின் கரு.
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️ bởi NiranjanaNepol
34 chương Hoàn thành
முறுக்கு மீசையும், கட்டு மஸ்தான் உடலும், கலையான முகமும் கொண்ட வாலிபன் ஒருவன், அவசர சிகிச்சை பிரிவு அறையின், கதவில் பொருத்தப்பட்டிருந்த கண்ணாடி வழியாக உள்ளே பார்த்துக் கொண்டு நின்றான். அவனது முகத்தில் நம்மால் எண்ணில்லா உணர்வுகளை பார்க்க முடிகிறது. சொல்ல முடியாத எதையோ அவனது கண்கள் கூறிக் கொண்டிருந்தன. அங்கு போடப்பட்ட இரும்பு நாற்காலியில் அமர்ந்து கொண்டான் அவன். அந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த தனது அக்காவை பார்க்க தினமும் அங்கு வந்து செல்வது அவனது வாடிக்கை. அவன் யார்? அவனது அக்காவிற்கு என்னவானது?
Bạn cũng có thể thích
Slide 1 of 9
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
இராமன் தேடிய கண்கள் cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
தடுமாறினேன் உனதாகினேன்💝💝 முழு தொகுப்பு cover
உயிரை கொல்லுதே காதல்.... cover
சித்திரப்பாவை என் சிறுநகையோ சிந்தனையோ✔ cover
வரம் நீயடி.. cover
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️ cover
♥️ KADHALUKKAGA..♥️ cover

அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed).

62 chương Đang sáng tác

இது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்