இஸ்லாமிய கேள்விகள்???பதில்🤔🤔😍
  • Reads 12,553
  • Votes 406
  • Parts 36
  • Reads 12,553
  • Votes 406
  • Parts 36
Ongoing, First published Mar 03, 2019
Mature
Assalamu alaikkum
islam pathi sila kelvigal inga irukum..
its open for "all" anybody can ans..☺☺💐
'பிஸ்மில்லா
 ஹிர்ரஹ்மானிர் ரஹீம்.' - அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் தொடங்குகிறேன்

' அஸ்ஸலாமு அலைக்கும்' - உங்கள் மீது சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக 

' வ அலைக்கும் (முஸ்)ஸலாம்' -உங்கள் மீதும் சாந்தியும் சமாதானமும் உண்டாவதாக 

'அல்ஹம்துலில்லாஹ்' - எல்லா புகழும் இறைவனுக்கே

'மாஷா அல்லாஹ்' - இறைவன் நாடியதால் நடந்தது

' இன்ஷா அல்லாஹ்' - இறைவன் நாடினால் 

'ஜஸாக்கல்லாஹ் கைரா' - 'அல்லாஹ் உங்களுக்கு இதை விட சிறந்ததைப் பரிசளிப்பானாக'

' சுப்ஹானல்லாஹ்' - இறைவன் மிகவும் தூய்மையானவன்
All Rights Reserved
Table of contents
Sign up to add இஸ்லாமிய கேள்விகள்???பதில்🤔🤔😍 to your library and receive updates
or
Content Guidelines
You may also like
கறிவேப்பிலை மரத்தடியில் by WritingTheDaylight
5 parts Ongoing
அந்தக் கறிவேப்பிலை மரத்தின் கடும்பச்சை நிற இலைகள் காற்றில் அசைந்தாடிக் குதூகலிப்பதை, அதை விடப் பன்மடங்கு உயரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தென்னையில் குருத்து பரவசத்துடன் சிரித்தது. அது சாதாரண கறிவேப்பிலை மரமல்ல. பத்து வருடங்களுக்கு முன்பு நட்ட அம்மரம் இப்போது கூரையையும் தாண்டி வளர்ந்திருந்தது. சுலைமானியா(கற்பனை) கிராமத்திலுள்ள மக்களில் கால்வாசிப்பேரின் வீடுகளுக்கு கறிவேப்பிலை சப்ளை அம்மரம் தான். அந்த மரம் எவருக்கு சொந்தம் என்பது இதுவரையில் ஒருவருக்கும் தெரியவில்லை. அதை நட்டது யாரென்றும் கூட எவரும் அறியவில்லை. யாராவது ஒருவரின் வீட்டுக் காணியில் இருந்திருந்தால் கூட அது அவர்களது மரம் தான் என்று கூறியிருக்கலாம். ஆனால் இங்கு நிலைமையே வேறு.
You may also like
Slide 1 of 10
ப்ரேமசரோவர் cover
𝑻. cover
தமக்கே அடிமை பூண்டோம் cover
அன்பே ஆருயிரே (On hold) cover
காயம்✔️ cover
பூத்த கள்ளி ✔ cover
கறிவேப்பிலை மரத்தடியில் cover
பெண் தெய்வம் cover
அன்பே என் உயிர் நீயடி  cover
தென்றலே தழுவாயோ..? cover

ப்ரேமசரோவர்

5 parts Ongoing

இமயம் தொட்டுப் பொங்கும் மானசரோவர் போல், இதயம் தொட்டுப் பொங்கும் சிவ காதலின் வரிகள் இவை❣