Story cover for இறைவ இறைவி by RheaMoorthy
இறைவ இறைவி
  • WpView
    Reads 1,141
  • WpVote
    Votes 45
  • WpPart
    Parts 1
  • WpView
    Reads 1,141
  • WpVote
    Votes 45
  • WpPart
    Parts 1
Ongoing, First published Mar 09, 2019
ஹாய் நட்பூஸ்,

        நான் உங்கள் ரியா மூர்த்தி, என் முதல் குறுநாவலாகிய 'இறைவ இறைவி'யை உங்கள் பார்வைக்கு சமர்ப்பிக்கிறேன்.

இந்த குறுநாவல் பெண் பார்க்கும் படலத்தில் இரு உள்ளங்கள் பார்த்து பேசி இணையும் காதல் நிகழ்வுகளை காவிய வடிவில் உங்களுக்கு காட்டுவதற்காக காத்திருக்கின்றது. வாசித்து பார்த்து கருத்துக்களை பகிருங்கள் நட்புக்களே...


நன்றி,
ரியா மூர்த்தி.
All Rights Reserved
Sign up to add இறைவ இறைவி to your library and receive updates
or
#8நாவல்
Content Guidelines
You may also like
பற்சக்கரம் (Tamil - Cogwheel) by Puthinam
141 parts Ongoing
சில கதைகள் ஒற்றை வழி பாதையாக ஒரு அழகிய அழுத்தமான கதையை காட்டி செல்லும். சில கதைகள் சிறுநகர சாலையாகவோ, பெருநகர சாலையாகவோ கதையினோடு கூடி, சுற்றி இருக்கும் வேடிக்கை விசித்திரங்களையும் பேசி செல்லும். ஒரு சில கதைகள் நாற்கரசாலையாக பயணிக்கும். இந்த கதையை நாற்கரசாலை கதையாக எழுத முற்பட்டிருக்கிறேன். சாலையின் நான்கு வழிகளிலும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் வெவ்வேறு கால நிலையில் தங்கள் வாழ்க்கையில் பயணிப்பதை உங்களுக்கு காட்ட முயற்சித்திருக்கிறேன். விதி அவர்களை காதல், நட்பு, மோதல், என்னும் கண்களுக்கு தெரியாத இழைகளால் பிணைத்து அழைத்து செல்கிறது. அந்த இழைகளில் எவை வலுப்படுகின்றன எவை அறுபடுகின்றன என்பதை கதையின் போக்கும், கதாபாத்திரங்களின் தேர்வும் முடிவு செய்கிறது.
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) by kanidev86
62 parts Complete
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
You may also like
Slide 1 of 10
உயிரின் தாகம் காதல் தான�ே... cover
பற்சக்கரம் (Tamil - Cogwheel) cover
காதல்கொள்ள வாராயோ... cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover
RAVANANIN SEETHAI  cover
வா.. வா... என் அன்பே... cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover

உயிரின் தாகம் காதல் தானே...

36 parts Ongoing

இது ஒரு ஆன்ட்டி ஹீரோ வகை கதை...