Story cover for பொழுது விடியும்!  (முற்றும்) by vijayish
பொழுது விடியும்! (முற்றும்)
  • WpView
    Прочтений 1,001
  • WpVote
    Голосов 36
  • WpPart
    Частей 1
  • WpView
    Прочтений 1,001
  • WpVote
    Голосов 36
  • WpPart
    Частей 1
Завершенная история, впервые опубликовано июн. 02, 2019
இறைவன்! ஒரு இனத்தை வளர்க்க தேர்ந்தெடுத்தது பெண்! ஏன்?....
நம் மூதாதையர் பூமி யை 'தாய்' என்றான் , ஆறுகளுக்கும் பெண்ணின் பெயரே வைத்தான். ஏன்?.... அன்று அவர்கள் சொன்ன ஒவ்வொரு விஷயத்திற்கு பின்னாலும் ஏதோ ஒரு அர்த்தம் உள்ளது என்பது இன்று scientific - ஆக நிரூபிக்கப் பட்ட உண்மை! இது புரியாமல் பெண்களுக்கு எதிராக கொடுமைகள்  நிகழ்த்துபவர்களுக்கு  ஆண்டவன் தண்டனை கொடுப்பதும் உண்மை!...
Все права сохранены
Подпишись, чтобы добавить பொழுது விடியும்! (முற்றும்) в свою библиотеку и получать обновления
или
#394tamil
Требования к контенту
Вам также может понравиться
வன்மம் 18+ от GokulParamanandhan
75 Части В процессе
இது ஒரு பாவக்கதை. இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பதற்க்கான கதை அல்ல. முழுக்க, முழுக்க இருள் சூழ்ந்த மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் இந்தக்கதை. இதில் அதிகப்படியான ஆபாசக்காட்சிகள் வரும் காரணத்தினால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகின்றேன் இது திறந்த உள்ளம் கொண்டவர்களுக்கான படைப்பு. இருளில் மூழ்கிக்ககிடக்கும் மனிதர்கள் என்ற போர்வையில் வாழும் சாத்தான்களின் உரையாடல் இதில் நிகழ்வதால் எதார்த்த பேச்சு வழக்கில் அதிகப்படியான கொச்சை வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். இது படுபாவிகளின் இடையே நடைபெறும் பாவக்கதை என்பதை புரிந்துகொள்ளுங்கள். இதில் கடவுளை அதிகமாக சாடுவது போன்ற உரையாடல்கள் நிகழும். ஆனால், எந்த கடவுளையும் குறிப்பிட்டு இதில் சாடவில்லை. இந்தக்கதை உங்கள் மனதையும், உங்கள் நம்பிக்கைகளையும் பல இடங்களில் காயப்படுத்தும். வலியும், வேத
மார்த்தாண்டன் от AbilashJean
3 Части В процессе
கன்னியாகுமரி மாவட்டத்தில் கீழூர் என்ற ஊரில் இரண்டு கோஷ்டி உள்ளது... ஒன்று சொக்காப்பியார் குடும்பம் மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள் அனைவரும் ஒரு கோஷ்டியினர். இன்னொரு கோஷ்டியினர் நரியர் குடும்பம் மற்றும் அவர்களின் உறவினர்கள், நண்பர்கள். இவர்களின் மோதலில் ஒரு உயிர் பலி ஆனது.அதனால் தடைபட்டது கோவில் வழிபாடுகள்.அந்த கிராமம் அந்த தடையிலிருந்து மீளுமா? இந்த ஊரில் உள்ள எல்லாருக்கும் ஒரு பட்ட பெயர் இருக்கும்‌. எல்லாரையும் அவர்கள் பட்ட பெயர் கொண்டு தான் அழைப்பார்கள் அவர்களின் நிஜ பெயரை விட பட்ட பெயரை சொன்னால் மட்டுமே எல்லாருக்கும் தெரியும் .
Вам также может понравиться
Slide 1 of 10
வன்மம் 18+ cover
DAILY REMINDER  cover
நிழலே நெருங்காதே!! cover
காவலா?..... காதலா?... cover
காந்த விழிகள் cover
மரணம் வரும் நேரம் எது? cover
Mid Fing cover
காதல் கிளிக் ❤📷 cover
மார்த்தாண்டன் cover
Prabhakaran cover

வன்மம் 18+

75 Части В процессе

இது ஒரு பாவக்கதை. இளகிய மனம் கொண்டவர்கள் படிப்பதற்க்கான கதை அல்ல. முழுக்க, முழுக்க இருள் சூழ்ந்த மனித வாழ்க்கையின் பிரதிபலிப்பு தான் இந்தக்கதை. இதில் அதிகப்படியான ஆபாசக்காட்சிகள் வரும் காரணத்தினால் முன்கூட்டியே எச்சரித்துவிடுகின்றேன் இது திறந்த உள்ளம் கொண்டவர்களுக்கான படைப்பு. இருளில் மூழ்கிக்ககிடக்கும் மனிதர்கள் என்ற போர்வையில் வாழும் சாத்தான்களின் உரையாடல் இதில் நிகழ்வதால் எதார்த்த பேச்சு வழக்கில் அதிகப்படியான கொச்சை வார்த்தைகள் இடம்பெற்றிருக்கும். இது படுபாவிகளின் இடையே நடைபெறும் பாவக்கதை என்பதை புரிந்துகொள்ளுங்கள். இதில் கடவுளை அதிகமாக சாடுவது போன்ற உரையாடல்கள் நிகழும். ஆனால், எந்த கடவுளையும் குறிப்பிட்டு இதில் சாடவில்லை. இந்தக்கதை உங்கள் மனதையும், உங்கள் நம்பிக்கைகளையும் பல இடங்களில் காயப்படுத்தும். வலியும், வேத