லவ் குரு (முடிவுற்றது)
  • Leituras 113,274
  • Votos 3,478
  • Capítulos 55
  • Leituras 113,274
  • Votos 3,478
  • Capítulos 55
Concluído, Primeira publicação em jun 10, 2019
காதல் பற்றி எவ்வளோ வோ கதையில் படிச்சிருப்போம் ஆனால் இது வித்தியாசமான காதல் கதை. சூழ்நிலை கணவன் மனைவி ஆக்கிவிட்ட நிலையில்..... இருவரும் அந்த வேண்டா வெறுப்பு வாழ்க்கை வாழமுற்படும்போது. அந்த வாழ்க்கை இனிக்கிறதா இல்லை யா??☺️என்பதே கதை.
Todos os Direitos Reservados
Índice
Inscreva-se para adicionar லவ் குரு (முடிவுற்றது) à sua biblioteca e receber atualizações
ou
#7வாழ்க்கை
Diretrizes de Conteúdo
Talvez você também goste
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது), de NiranjanaNepol
61 capítulos Concluído
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
Talvez você também goste
Slide 1 of 10
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️ cover
உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா  cover
ஆதவனின் வெண்மதி அவள் cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
கண்ட நாள் முதலாய்  cover
RAVANANIN SEETHAI  cover
போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது ) cover
மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️  cover
யாருக்குள் இங்கு யாரோ? (முழுத்தொகுப்பு ) cover
முள்ளும் மலரும் (முடிவுற்றது) cover

கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️

54 capítulos Concluído

அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்லூரியை சேர்ந்த நம் கதையின் நாயகி, முற்றிலும் வேறானவள். *காதல்* எப்பொழுதும் இரண்டு நேர் எதிர் துருவங்களை தான் இணைத்து வைத்து அழகு பார்க்கிறது. அது அவர்களை எப்படி இணைக்கிறது என்று பார்ப்போம்.