உனக்காகவே நான்
  • LECTURAS 643
  • Votos 21
  • Partes 8
  • LECTURAS 643
  • Votos 21
  • Partes 8
Continúa, Has publicado ago 05, 2019
அப்பா இப்ப என்ன அவசரம் உங்களுக்கு.

என்னடா இப்படி கேட்டுட்ட அது அது காலா காலத்தில் நடக்க வேண்டாமா

அதுக்கும் நாளைக்கே வா

என்னடா பண்றது நானே எதிர்பார்க்கல கோயிலுக்கு போயிருந்தேன் அப்ப என்னுடைய நண்பன் நடராஜனை பார்த்தேன் . ரொம்ப நாள் கழிச்சி பார்த்தன பேசிக்கொண்டே இருந்தோம் திடீர்னு உன்ன பத்தி கேட்டான் என்னால மறுப்பு சொல்ல முடியல டா.


இப்ப என்னால முடியாதுப்பா. நான் முதல்ல படிப்ப முடிக்கணும்.

அப்பா இதெல்லாம் யோசிக்காமல் இருப்பேனா கல்யாண முடிஞ்சதுக்கப்புறம் படிக்கலாம் சொல்லிட்டாங்க அதனால கவலையை விடு.
நாளைக்கு பொண்ணு பாக்க வராங்க. அதுக்கப்புறம் நிச்சயதார்த்தம். கல்யாணம் அது படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம் வச்சுக்கலாம்னு சொல்லிட்டாங்க போதுமா. 

சரிப்பா. உங்க இஷ்டம் போல செய்யுங்க. 


உங்ககிட்ட சொல்லாம பொண்ணு பார்க்க வர சொன்னேனே அப்பா மேல
Todos los derechos reservados
Regístrate para añadir உனக்காகவே நான் a tu biblioteca y recibir actualizaciones
O
Pautas de Contenido
Quizás también te guste
Quizás también te guste
Slide 1 of 10
ஆதவனின் வெண்மதி அவள் cover
மந்திர தேசம்(முடிவுற்றது) cover
காலங்களில் அவள் வருங்காலம்! (முடிந்தது ✔️) cover
சென்னை பெண்ணும் செந்தமிழ் நாடனும் (முடிவுற்றது ) cover
மாயவளே (Completed) cover
என்னவள் நீயடி  cover
கன்னம் நனைத்த கண்ணீர் cover
மனமே மெல்ல திற cover
உன்னைச் சேர்ந்திடவே மீண்டும் பிறந்தேன்..... cover
ஆதிரா(முடிவுற்றது) cover

ஆதவனின் வெண்மதி அவள்

39 Partes Continúa

ஹாய் இதயங்களே... இது என் ஒன்பதாவது கதை... கதையின் பெயரை போல ஆதவனை போல் தகிக்கும் நாயகன்... நிலவை போல் மௌனம் காக்கும் நாயகி... வெவ்வேறு துருவமான இவ்விருவர் மாயக்காதலால் ஒன்றினைகையில் இடையில் நாயகியின் உயிர் குடிக்க காத்திருக்கும் உயிர் உரிஞ்சும் இரத்தக்காட்டேரிகள். இதற்கிடையில் தன்னை காத்த நாயகனை அடியோடு வெறுத்திடும் நாயகிக்கு தெரிய வரும் சில அதிர்ச்சிகள்... அதன் பின் அவர்கள் கடந்து வந்த பெரும் ஆபத்துக்களுடன் இருவருமாய் மாயங்கள் செய்ய போகும் மாய கதை... Start: 11 May 2021 End: கடவுளுக்கு தான் தெரியும் தீராதீ❤