Story cover for மதி மர்மம்(முடிவுற்றது) by adviser_98
மதி மர்மம்(முடிவுற்றது)
  • WpView
    Reads 33,277
  • WpVote
    Votes 2,011
  • WpPart
    Parts 43
  • WpView
    Reads 33,277
  • WpVote
    Votes 2,011
  • WpPart
    Parts 43
Complete, First published Aug 31, 2019
ஹாய் ஹலோ இது தீராதீ..
என் மூன்றாம் படைப்பு..
ஒரு கதைய முடிப்பியா முடிக்கமாட்டியான்னே தெரியாம வோச்சிட்டு... இப்போ இது என்ன மா??? அப்டீன்னு நீங்க கேட்டா... என்னுடைய பதில்... அஃப்கோர்ஸ் இது என் மூன்றாவது கதை...😜
திஸ் ஈஸ் அ ந்யூ சோதனை  ட்டுயூ ஆல்.... போன கதைகள்ளயாவது பல எடத்துல உண்மையானத பத்தி சொல்லீர்ப்பேன்...  ஆனா இந்த கதைய பாத்தீங்கன்னா...
.
.
அதல்லா சொல்ல மாட்டேன்... உள்ள போய் பாத்து தெரிஞ்சிக்கோங்க.....ஏன் மேல நம்பிக்கை இருந்தா படிங்கையா...
இப்படிக்கு 
நான் தான்....

முக்கிய குறிப்பு : இக்கதை தீராதீ என்னும் என்னால் சுயமாய் எழுதப்பட்டது... காப்புரிமை பெற்ற கதை... இதை திருட முயல்பவர்களின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்...

https://tamil.pratilipi.com/user/079unr9qf6?utm_source=android&utm_campaign=myprofile_share

இது என் பிரதிலிப்பி ஐடி இன் லின்க்.. இதில் இக்கதையை படிக்கலாம்... 
அல்லது

Check this out: மதி மர்மம்: 3 (Tamil Edition) by தீராத
All Rights Reserved
Table of contents
Sign up to add மதி மர்மம்(முடிவுற்றது) to your library and receive updates
or
#1science
Content Guidelines
You may also like
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தத�ு)✔️ by NiranjanaNepol
53 parts Complete
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
You may also like
Slide 1 of 10
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️ cover
ப்லோக்னர்ப்ஸ் ஏலியன்ஸ் cover
வா.. வா... என் அன்பே... cover
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
Mullai's Anguish. cover
அலைபாயும் ஒரு கிளி cover
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover
தடுமாறினேன் உனதாகினேன்💝💝 முழு தொகுப்பு cover
நீயே வாழ்க்கை என்பேன் cover

கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️

54 parts Complete

அவன் அந்த கல்லூரியின் *டான்* என்று பெயர் பெற்றவன். அந்த கல்லூரி பெண்களின் கனவு நாயகன். அவனது கடைக்கண் பார்வைக்காக பெண்கள் தவம் கிடந்தார்கள். அதே கல்லூரியை சேர்ந்த நம் கதையின் நாயகி, முற்றிலும் வேறானவள். *காதல்* எப்பொழுதும் இரண்டு நேர் எதிர் துருவங்களை தான் இணைத்து வைத்து அழகு பார்க்கிறது. அது அவர்களை எப்படி இணைக்கிறது என்று பார்ப்போம்.