நீயே எந்தன் கண்மனி😍❤
  • Reads 21
  • Votes 1
  • Parts 1
  • Reads 21
  • Votes 1
  • Parts 1
Ongoing, First published Dec 08, 2019
தமிழில் நான் எழுதும் முதல் கதை😊.....

தன்னவணாக வர போகிறவனை எண்ணி பல கணவுகளில் தன்னையே தொலைத்து கொண்டிருக்கிறாள் நம் நாயகி....

தனக்கு விருப்பமில்லாமல் தன் அம்மாவிற்காக திருமணத்திற்கு ஒப்புக்கொண்டதற்காக  தன் திருமண வாழ்க்கையை எண்ணி எள்ளும் கொள்ளுமாய் கோபத்தில் வெடித்து கொண்டிருக்கிறான் நம் நாயகன்

இவர்களின் மனம்(குணம்)வெவ்வேறாக இருக்க..இவர்களின் திருமண வாழ்வு எப்படி போகிறது என நாமும் இவர்களுடன் பயணித்து காண்போம்😊



        ❤திவ்யா❤
All Rights Reserved
Table of contents
Sign up to add நீயே எந்தன் கண்மனி😍❤ to your library and receive updates
or
Content Guidelines
You may also like
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
You may also like
Slide 1 of 10
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover
போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது ) cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
வா.. வா... என் அன்பே... cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
இதய சங்கிலி (முடிவுற்றது ) cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
யாதுமாகி நின்றவள் (முடிந்தது) cover
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான் cover
இதய திருடா  cover

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)

63 parts Complete

சக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு....