காதலும் கடந்து போகும்💘
  • Reads 156,996
  • Votes 6,679
  • Parts 58
  • Reads 156,996
  • Votes 6,679
  • Parts 58
Complete, First published Dec 08, 2019
குளிர் காலத்திலே இலையின் மீது படிந்திருக்கும் பனித்துளி போல... எளிமையான காதல் கதை...!
💜அர்ஜுன் - தாரா💜
💜தருண் - ப்ரியா💜
இவர்களின் காதலில் நாமும் இணைவோம்.

பதிப்புரிமை © 2019-2025 by  RSG © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
All Rights Reserved
Table of contents
Sign up to add காதலும் கடந்து போகும்💘 to your library and receive updates
or
#21friend
Content Guidelines
You may also like
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔ by Vaishu1986
36 parts Complete
ஏன்டா அவுட் டேட்டடா இருக்க.... அதைக் கூட விடு! நான் சேலை மூடும் இளஞ்சோலையா; யாராவது கேட்டா சிரிச்சுடுவாங்க பாவா; ஸ்கர்ட் போட்ட புதர் காடுன்னு வேணும்னா பாடு, கொஞ்சம் மேட்சிங்கா இருக்கும்....ஏ......ய் பாவ்வ்வ்வா என்ன நான் பேசிக்கிட்டே இருக்கேன்...... நீ குப்புற படுத்துக்கிட்ட" என்று கேட்ட ஐஸ்வர்யாவிடம், "பேசி முடிச்சுட்டன்னா எழுப்பி விடு வரு, இல்ல நாளைக்கு பார்த்துக்கலாம், 27 க்கு அப்புறம் 28 வது நாள்னு சமாதானம் ஆகிக்குறேன்!" என்று கோபத்தை கட்டுப்படுத்திய குரலில் பேசியவனிடம், "சரி ஓகே!" என்று சொல்லி விட்டு திரும்ப முயன்றவளை "சரி ஓகேவா உன்னையெல்லாம்.... படுபாவி; நல்லா சாப்பிட்டல்ல....... வா கலோரீஸ் எல்லாம் பர்ன் பண்ணுவோம்!" என்று சொல்லி விட்டு அவள் முகமெங்கும் முத்தமிட்டு இதழ்களில் வந்து சரணடைந்து இருந்தான் மித்ரன்.
You may also like
Slide 1 of 9
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️ cover
வஞ்சி மனம் தஞ்சம் கொண்டேன்✔ cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
வா.. வா... என் அன்பே... cover
அழகாய் இருக்கிறாய்... பயமாய் இருக்கிறது (முடிந்தது ) cover
Micro Bytes cover
வரம் நீயடி.. cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover

உறவாய் வருவாய்...! (முடிந்தது)

55 parts Complete

அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்களை இணைய விடுவாரா? அல்லது தனது ராஜ குடும்பத்தின் கௌரவம் காக்க, அவர்களுக்கு எதிராய் காய்களை நகர்த்துவாரா?