Story cover for காதலும் கடந்து போகும்💘 by Suvi_Suvi_52
காதலும் கடந்து போகும்💘
  • WpView
    LECTURAS 158,881
  • WpVote
    Votos 6,680
  • WpPart
    Partes 58
  • WpView
    LECTURAS 158,881
  • WpVote
    Votos 6,680
  • WpPart
    Partes 58
Concluida, Has publicado dic 08, 2019
குளிர் காலத்திலே இலையின் மீது படிந்திருக்கும் பனித்துளி போல... எளிமையான காதல் கதை...!
💜அர்ஜுன் - தாரா💜
💜தருண் - ப்ரியா💜
இவர்களின் காதலில் நாமும் இணைவோம்.

பதிப்புரிமை © 2019-2025 by  RSG © அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை.
Todos los derechos reservados
Tabla de contenidos
Regístrate para añadir காதலும் கடந்து போகும்💘 a tu biblioteca y recibir actualizaciones
O
#1humor
Pautas de Contenido
Quizás también te guste
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) de NiranjanaNepol
61 partes Concluida
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
காவலே காதலாய்... de LakshmiSrininvasan
30 partes Concluida
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வாழ்க்கையில் எப்பவும் யார் கூடவாவது டிஸ்யூம் டிஸ்யூம் சண்ட போட்டு கிட்டே இருப்பாங்களா என்ன?? அவங்க வாழ்க்கையில் இருக்கும் லேசான நிமிடங்கள்,இறுக்கமான சூழ்நிலைகள்,சின்ன அலட்சியத்தால் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள்,காதல் என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும். அத்தியாயம் எழுத சில நேரங்களில் தாமதம் ஆகலாம் அதற்கு மன்னிப்புகள்.சீக்கிரம் கதையோடு சந்திப்போம் !!
நெஞ்சோரம் உன் கண்ணீர் துளி de MaryHelenNovels
22 partes Concluida
டேய் கண்ணா மூன்று மணி நேரம் தொடர்ந்து ஓர்க் அவுட் செய்துவிட்டு இருக்க உன் உடம்புக்கு எதாவது ஆயிடும்டா. அம்மா சொல்றதை கேளுடா கண்ணா இந்த குடி, கேர்ள் ஃபிரண்ட்ஸ் கூட ஊர் சுத்தறது எல்லாம் நிப்பாட்டிவிட்டு, நான் உனக்கு பார்த்து வைத்திருக்க பெண்ணை கல்யாணம் செய்து சந்தோஷமா இருடா, நீ இப்படியே இருந்தா உன் அப்பாவோட கம்பெனி நம்ம குடும்பம் மானம் எல்லாம் காத்து வழியா பறந்து போய் உலகமே உன்னை பார்த்து சிரிக்கும்டா சாந்தினி நம்ம பார்த்து வைத்திருக்கிற பொண்ணை அடுத்த மாதமே இவன் கல்யாணம் செய்யணும் . இல்லைன்னா இந்த உலகத்துக்கு முன்னாடிநான் இவனை நம்ம கம்பெனி, வீட்ல இருந்து துரத்தி விட்டதா பேட்டி கொடுக்க வேண்டிவரும்.
Quizás también te guste
Slide 1 of 10
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
உருகாதோ எந்தன் உள்ளம் ...! -எஸ்.ஜோவிதா  cover
காதலில் விழுந்தேன்!! cover
நினைவிருக்கும் வரை( முடிவுற்றது) cover
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் cover
மறுமுறை ஏற்பாயா💘💘 முழு தொகுப்பு cover
நீயே என் ஜீவனடி cover
காவலே காதலாய்... cover
நெஞ்சோரம் உன் கண்ணீர் துளி cover
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு  cover

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)

61 partes Concluida

லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...