எனக்கான சீதையைக் கண்டேன்...
  • Reads 748
  • Votes 50
  • Parts 4
  • Reads 748
  • Votes 50
  • Parts 4
Complete, First published Dec 09, 2019
Story by: @Sairam1502
Profile link:
https://my.w.tt/XMtZ9tjuk2

ஹலோ!! ரீடர்ஸ்...

      இந்த கதையோட டைட்டிலை பாத்துட்டு இதுவும் ஒரு நார்மல் லவ் ஸ்டோரினு நினைச்சிடாதீங்க!!!
     " லவ் அட் ஃபர்ஸ்ட் சைட்" ல  நம்பிக்கை இல்லாத நம்ம ஹீரோவும்.....
      "ஐயோ பசங்களா" னு தெறிச்சி ஓட்ர நம்ம ஹீரோயினும்....மீட் பண்றாங்க...
அப்புறம் எப்படிங்க லவ் பண்ணாங்கனு கேக்குறீங்களா.....அது பத்திதாங்க இந்த கதையில சொல்ல போறேன்....
        மிஸ் பண்ணாம‌ படிச்சிடுங்க....
All Rights Reserved
Sign up to add எனக்கான சீதையைக் கண்டேன்... to your library and receive updates
or
#5truelove
Content Guidelines
You may also like
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) by kanidev86
62 parts Complete
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
You may also like
Slide 1 of 10
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover
இதய திருடா  cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover
ரணமே �காதலானதே!! அரக்கனே!! cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
வா.. வா... என் அன்பே... cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover

மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo)

63 parts Complete

சக்தியின் வாழ்வில் மாயங்கள் செய்திடும் மாயவளாய் சாருமதியின் வரவு....