Story cover for அழிவதும் பெண்ணாலே..!!🔥 by priyamudan_vijay
அழிவதும் பெண்ணாலே..!!🔥
  • WpView
    Прочтений 761
  • WpVote
    Голосов 69
  • WpPart
    Частей 3
  • WpView
    Прочтений 761
  • WpVote
    Голосов 69
  • WpPart
    Частей 3
В процессе, впервые опубликовано дек. 09, 2019
Для взрослых
ஒரு பெண்ணை ஏமாற்றினால், அதற்கான தண்டனை நிச்சயம் உண்டு. 'பெண் தானே?! என்ன செய்துவிட முடியும்?' என்று ஏமாற்றுவதும், அவர்களை கஷ்டப்படுத்துவதுமாக இருந்தவர்களின் நிலை என்ன??  

அதைப் பற்றி கூறும் கதை இது...
Все права сохранены
Подпишись, чтобы добавить அழிவதும் பெண்ணாலே..!!🔥 в свою библиотеку и получать обновления
или
Требования к контенту
Вам также может понравиться
I am a Ghost...💀 от goldmadhu
1 Часть В процессе
"யாரென்று தெரியாத ஒரு பெண், அவளது வாழ்க்கை முழுவதும் ஒரு புதிராகவே இருக்கிறாள். நிறையப் புத்தகங்கள் படிக்கும் அவளே, திறக்கப்படாத ஒரு புத்தகம் போல இருக்கிறாள் - அவளுக்குள்ளேயே எண்ணற்ற ரகசியங்கள் புதைந்திருக்கின்றன. ஒரு நாள், அவளுக்குள் இருக்கும் விசித்திரமான சக்திகள் அல்லது அமானுஷ்ய நிகழ்வுகள் அவளைத் துரத்த, தான் யார் என்ற தேடல் தீவிரமாகிறது. ஒவ்வொரு சம்பவமும் அவளைப் பயமுறுத்த, இறுதியில், தான் ஒரு அச்சுறுத்தும் பேய் என்பதை அவள் அதிர்ச்சியுடன் உணர்கிறாள். தான் யார் என்ற இந்த உண்மை, அவளது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது? வாருங்கள், இந்த மர்மம் நிறைந்த கதையை முழுவதுமாகப் பார்ப்போம்." "A woman unknown to herself, her entire life remains a mystery. She reads many books, yet she herself is like an unopened book - countless secrets buried within her. One day, strange powers or paranormal occurrences within her begin to haunt her, intensifying her search for who she truly is. Each incident terrifies her, and finally, she realizes with shock that she is a terrifying ghost. How does thi
காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது) от adviser_98
64 Части Завершенная история
இது என் ஐந்தாவது கதை.... பிழை புரியா பேதை அவள்... மனம் புரியா பாவை அவள்... விட்டால் போதுமென ஓடும் முயல் அவள்... காத்திருக்க தெரியாதவள்... பலரை ஆவலோடும்... சிலரை வருத்தத்தோடும் காக்க வைக்கும் சோதனையவள்... மனம் குத்தாடுகையில் சட்டென மாரிடுவாள்... வேதனையில் பாடுபடுகையில் நகராமல் உறைந்திடுவாள்... யாரெனவும் காட்சி அளிக்க மாட்டாள்... வசை பாடும் சொற்களையும் செவி சாய்க்க மாட்டாள்... விடை அறியா மாயமவள்... வினா அறியா தேர்வவள்... மரணத்தையும் கண் மூடி திறக்கும் முன்... கொண்டு வந்திடுவாள்.... பிறப்பையும் மனதால் தள்ளி போட்டதாய் உணரவைப்பாள்.... விட்டு விலகா மர்மமவள்... காலம் காலமாய் காலமென பெயர் கொண்டு வந்தவள்.... மரணத்தை மாயமாய்.... காலத்தில் மாயமாய்... இரண்டும் அவளே.... காலத்தின் மாய மரணம்..... ஹாரரில் மீண்டுமோர் முயற்சி இதயங்களே.... நட்பு மர்மம் பயம் காலம் மற்றும் பல திருப்பங
ஒரு சாவி ஒரு சாவு (முடிவுற்றது) от adviser_98
51 Часть Завершенная история
வணக்கம் இது எனது முதல் கதை.... கதைகளிளும் கவிதையிலும் ஆர்வம் கொண்ட நான் கதை எழுதுவதில் முதல் முறையாக ஆர்வம் காட்டியுள்ளேன் ........ தன்னை கொலை செய்தவரை கொல்ல துடிக்கும் அவள் அப்பாவியான ஒருவரும் தன் சாவிற்கு காரணம் என தவராக கனித்து அவரையும் அவர் சார்ந்த அனைவரையும் அழிக்க காத்திருக்கிராள் ............ உண்மை அறிவாளா?????? இக்கதையில் வரும் கதாப்பாத்திரங்களும் சம்பவங்களும் முழுக்க முழுக்க என் கற்ப்பணையே..... என்னால் முடிந்த அளவு உங்கள் ஆர்வத்தை தூண்டும் அளவு எழுத முயற்ச்சிக்கிரேன் என் கதையை படித்து கருத்துக்களையும் பிழைகளையும் எடுத்து கூறு மாறு கேட்டு கொள்கிறேன் உங்கள் ஆதரவையும் கறுத்துக்களையும் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கும் கதை எழுதுவதில் முதல் தளத்தில் நுழைந்திருக்கும் நான்.........☺☺ முக்கிய குறிப்பு : இக்கதை என்னால் சுயமாய் எழுதப்பட்டத
Вам также может понравиться
Slide 1 of 10
I am a Ghost...💀 cover
💙வண்ண பூக்களின் மறுமம் 💙 cover
"கயல் விழியும் காதல் கணவனும்" cover
சுழியம் cover
அரூபம் cover
மாய உலகை தேடி cover
காலத்தின் மாய மரணம்... (முடிவுற்றது) cover
வஞ்சம் தீர்க்க வருகிறாள். ( Completed ) cover
ஜென்மங்கள் தாண்டியும்👹👹 cover
ஒரு சாவி ஒரு சாவு (முடிவுற்றது) cover

I am a Ghost...💀

1 Часть В процессе

"யாரென்று தெரியாத ஒரு பெண், அவளது வாழ்க்கை முழுவதும் ஒரு புதிராகவே இருக்கிறாள். நிறையப் புத்தகங்கள் படிக்கும் அவளே, திறக்கப்படாத ஒரு புத்தகம் போல இருக்கிறாள் - அவளுக்குள்ளேயே எண்ணற்ற ரகசியங்கள் புதைந்திருக்கின்றன. ஒரு நாள், அவளுக்குள் இருக்கும் விசித்திரமான சக்திகள் அல்லது அமானுஷ்ய நிகழ்வுகள் அவளைத் துரத்த, தான் யார் என்ற தேடல் தீவிரமாகிறது. ஒவ்வொரு சம்பவமும் அவளைப் பயமுறுத்த, இறுதியில், தான் ஒரு அச்சுறுத்தும் பேய் என்பதை அவள் அதிர்ச்சியுடன் உணர்கிறாள். தான் யார் என்ற இந்த உண்மை, அவளது வாழ்க்கையை எப்படி மாற்றுகிறது? வாருங்கள், இந்த மர்மம் நிறைந்த கதையை முழுவதுமாகப் பார்ப்போம்." "A woman unknown to herself, her entire life remains a mystery. She reads many books, yet she herself is like an unopened book - countless secrets buried within her. One day, strange powers or paranormal occurrences within her begin to haunt her, intensifying her search for who she truly is. Each incident terrifies her, and finally, she realizes with shock that she is a terrifying ghost. How does thi