Story cover for உனக்கென்ன மட்டும் வாழும் இதயமடி by mahanyasri
உனக்கென்ன மட்டும் வாழும் இதயமடி
  • WpView
    Reads 14,502
  • WpVote
    Votes 226
  • WpPart
    Parts 14
  • WpView
    Reads 14,502
  • WpVote
    Votes 226
  • WpPart
    Parts 14
Ongoing, First published Dec 17, 2019
காலம் கடந்து தன்னுடைய காதலை உணர்ந்த நாயகன் தன்னுடைய காதலில் வெற்றி கொண்டானா  என்பதை சொல்லும் ஒரு மெல்லிய காதல் கதை
All Rights Reserved
Sign up to add உனக்கென்ன மட்டும் வாழும் இதயமடி to your library and receive updates
or
#85romance
Content Guidelines
You may also like
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) by NiranjanaNepol
61 parts Complete
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
பற்சக்கரம் (Tamil - Cogwheel) by Puthinam
141 parts Ongoing
சில கதைகள் ஒற்றை வழி பாதையாக ஒரு அழகிய அழுத்தமான கதையை காட்டி செல்லும். சில கதைகள் சிறுநகர சாலையாகவோ, பெருநகர சாலையாகவோ கதையினோடு கூடி, சுற்றி இருக்கும் வேடிக்கை விசித்திரங்களையும் பேசி செல்லும். ஒரு சில கதைகள் நாற்கரசாலையாக பயணிக்கும். இந்த கதையை நாற்கரசாலை கதையாக எழுத முற்பட்டிருக்கிறேன். சாலையின் நான்கு வழிகளிலும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் வெவ்வேறு கால நிலையில் தங்கள் வாழ்க்கையில் பயணிப்பதை உங்களுக்கு காட்ட முயற்சித்திருக்கிறேன். விதி அவர்களை காதல், நட்பு, மோதல், என்னும் கண்களுக்கு தெரியாத இழைகளால் பிணைத்து அழைத்து செல்கிறது. அந்த இழைகளில் எவை வலுப்படுகின்றன எவை அறுபடுகின்றன என்பதை கதையின் போக்கும், கதாபாத்திரங்களின் தேர்வும் முடிவு செய்கிறது.
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
You may also like
Slide 1 of 10
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
Beyond love  cover
பற்சக்கரம் (Tamil - Cogwheel) cover
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
காதல்கொள்ள வாராயோ... cover
வா.. வா... என் அன்பே... cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
RAVANANIN SEETHAI  cover

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)

61 parts Complete

லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...