Story cover for ரோஜா🌹மகள்  by pradhuja
ரோஜா🌹மகள்
  • WpView
    Reads 322
  • WpVote
    Votes 8
  • WpPart
    Parts 2
  • WpView
    Reads 322
  • WpVote
    Votes 8
  • WpPart
    Parts 2
Ongoing, First published Jan 13, 2020
விதி வசத்தாலும் தன் குறும்புத்தனத்தாலும் சாபம் பெற்ற நாயகி ஷரித்விகா....

ராஜ வம்சத்தில் பிறந்து நவீன காலத்திற்கேற்ப நவநாகரிகமாக தன்னை மாற்றிக் கொண்ட நாயகன் ப்ரித்விராஜன்.....

சாப விமோசனத்திற்காக காத்திருக்கும் நாயகி ஷரித்விகா.....

மனதில் பூத்த காதலுக்காக காத்திருக்கும் நாயகன் ப்ரித்விராஜன்.....

ஷரித்விகாவின் சாபம் நீக்க வருவானா ப்ரித்விராஜன்.....

ப்ரித்விராஜனின் காதல் யாரென்று அறிந்துகொள்வாளா ஷரித்விகா.....

சாபமாய் இருக்கும் ஷரித்விகாவின் வாழ்வில் விமோசனமாக ப்ரித்விராஜன் வருவானா? அல்லது காலம் முழுவதும் சாபத்தின் காலடியிலே கிடப்பாளா? 

சாபம் நீங்கி ப்ரித்விராஜனுடன் இணைவாளா ஷரித்விகா.....
ப்ரித்விராஜனின் காதலா? அல்லது ஷ்ரித்விகாவின் சாப விமோசனமா? இதில் எது நிறைவேறும்...... 

வன்மையான சாபத்தாலும் மென்மையான காதலாலும் நம் மனதை கொள்ளை கொள்ள வ
All Rights Reserved
Sign up to add ரோஜா🌹மகள் to your library and receive updates
or
#1happiness
Content Guidelines
You may also like
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) by NiranjanaNepol
61 parts Complete
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) by NiranjanaNepol
53 parts Complete
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன
You may also like
Slide 1 of 10
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover
யாதுமாகி cover
RAVANANIN SEETHAI  cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
வா.. வா... என் அன்பே... cover

நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது)

61 parts Complete

லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...