விதி வசத்தாலும் தன் குறும்புத்தனத்தாலும் சாபம் பெற்ற நாயகி ஷரித்விகா.... ராஜ வம்சத்தில் பிறந்து நவீன காலத்திற்கேற்ப நவநாகரிகமாக தன்னை மாற்றிக் கொண்ட நாயகன் ப்ரித்விராஜன்..... சாப விமோசனத்திற்காக காத்திருக்கும் நாயகி ஷரித்விகா..... மனதில் பூத்த காதலுக்காக காத்திருக்கும் நாயகன் ப்ரித்விராஜன்..... ஷரித்விகாவின் சாபம் நீக்க வருவானா ப்ரித்விராஜன்..... ப்ரித்விராஜனின் காதல் யாரென்று அறிந்துகொள்வாளா ஷரித்விகா..... சாபமாய் இருக்கும் ஷரித்விகாவின் வாழ்வில் விமோசனமாக ப்ரித்விராஜன் வருவானா? அல்லது காலம் முழுவதும் சாபத்தின் காலடியிலே கிடப்பாளா? சாபம் நீங்கி ப்ரித்விராஜனுடன் இணைவாளா ஷரித்விகா..... ப்ரித்விராஜனின் காதலா? அல்லது ஷ்ரித்விகாவின் சாப விமோசனமா? இதில் எது நிறைவேறும்...... வன்மையான சாபத்தாலும் மென்மையான காதலாலும் நம் மனதை கொள்ளை கொள்ள வ