இதயம் துடிப்பது உனக்காக
  • Reads 736
  • Votes 14
  • Parts 12
  • Reads 736
  • Votes 14
  • Parts 12
Ongoing, First published Jan 20, 2020
இது என்னுடைய முதல் முயற்சி.

யாரோ செய்த தவறினால் காதலை இழந்து தவிக்கும் இரண்டு இதயங்கள்...

தன் வாழ்க்கையை பாழாக்கியவன் என்று தெரியாமல் அவனிடமே அடைக்கலம் புகும் நெஞ்சம் ஒன்று..

காதலுக்கும் நட்புக்கும் இடையில் சிக்கி தவிக்கும்  ஒரு இதயம்..

முடிவில் இவர்கள் குழப்பங்களை தீர்த்து ஒன்று சேர்ந்தார்களா என்பதே இக்கதை...
All Rights Reserved
Sign up to add இதயம் துடிப்பது உனக்காக to your library and receive updates
or
#66comedy
Content Guidelines
You may also like
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
You may also like
Slide 1 of 10
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
❤️உனக்கு மட்டும் உயிராவேன்❤️completed  cover
வா.. வா... என் அன்பே... cover
போரிலும் காதலிலும் எதுவும் நியாயமே...(முடிவுற்றது ) cover
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover
சில்லென்ற தீயே...! ( முடிந்தது) cover
கண் மூடி பார்த்தால் நெஞ்சுக்குள் நீதான் cover
இதய சங்கிலி (முடிவுற்றது ) cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover

நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️)

87 parts Complete

இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?