உண்மை காதல் யாரென்றால்?♥️
  • LECTURAS 55,012
  • Votos 1,275
  • Partes 92
  • LECTURAS 55,012
  • Votos 1,275
  • Partes 92
Concluida, Has publicado feb 09, 2020
Contenido adulto
UNEDITED! (editing was ongoing)

"உண்மை காதல் யாரென்றால்?♥️"
                     -உன்னை என்னை சொல்வேனே...👩‍❤️‍👨💌

வணக்கம் நண்பர்களே!

இது என்னுடைய முதல் படைப்பு.

உங்களுடைய அன்பையும் ஆதரவையும் தாருங்கள்,என் கதையை படித்து பாருங்கள்,பிடித்திருந்தால் வாக்களியுங்கள்,கருத்தை மறவாமல் பதிவிடுங்கள்.

திருமணத்திற்கு பின்பு காதலில் விழுதல்....

ஆடை மாற்றிக்கொண்டு 
சோஃபாவில் அமர்ந்திருக்கும் யுவியின் ஒரு கையளவு தூரத்தில் அமர்ந்தவள்,பாப்கார்ன் சாப்பிட்டுக்கொண்டே
"ஹலோ சார் இந்தாங்க"
அவனோ முறைத்துகொண்டு இருக்க,
"அப்படி முறச்சி பார்க்காதிங்க,உங்களுக்கும் தருவன்
சாப்பிடுங்க.... ம்ம்ம் எடுத்துக்கோங்க"
என்று பாப்கார்னை நீட்ட,
அதனை தட்டிவிட,

"என்ன யுவி"என்று அவள் வினவ,
அவள் மயங்கி விழும் அளவிற்கு வேகமாக கன்னத்தில் அறைந்துவிட்டான் அவன்.
கண்களில் நீர் நிரம்ப கன்னத்தை தேய்த்துக்கொண்டு
Todos los derechos reservados
Tabla de contenidos
Regístrate para añadir உண்மை காதல் யாரென்றால்?♥️ a tu biblioteca y recibir actualizaciones
O
Pautas de Contenido
Quizás también te guste
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) de NiranjanaNepol
70 Partes Concluida
தனிமை... அவனுக்கு வேண்டியதெல்லாம் அது மட்டும் தான். அவனுடைய உலகம் வித்தியாசமானது. அந்த உலகத்தில் அவனுக்கு வேறு யாரும் தேவைப்படவில்லை. அவனும் அவனது தனிமையும் மட்டும் தான். அவன் அப்படி இருந்ததற்கு ஆழமான காரணமோ மனதை உருக்கும் பிளாஷ்பேக்கோ ஒன்றும் கிடையாது. அவன் அப்படித்தான். வெகு குறைவாக தான் பேசுவான். யாருடனும் கலந்து உறவாட மாட்டான். அவன் ஒரு வடிகட்டிய தனிமை விரும்பி. அவனது இந்த சுபாவத்தை கண்டு கலக்கம் அடைந்த அவனது பெற்றோர்கள், அவனது தனிமைக்கு முடிவு கட்ட முடிவெடுத்தார்கள். அவனுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் என்பது தான் அந்த முடிவு. அந்த புதிய உறவை அவன் ஏற்றுக் கொண்டானா? யாருமற்ற தன் உலகத்தில், தன் மனைவியை நுழைய அவன் அனுமதித்தானா?
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) de NiranjanaNepol
61 Partes Concluida
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது) de NiranjanaNepol
49 Partes Concluida
காதல் என்ற வார்த்தையையே வெறுக்கும் நாயகன், தன் மனதிற்கு பிடித்தவளை சந்திக்கும்போது, காதலில் விழாமலா போய்விடுவான்? தனக்கு ஏற்பட்டிருந்த கசப்பான அனுபவத்தின் காரணமாய், அவளை மறுத்துவிட அவனால் இயலுமா? அல்லது அவளிடமிருந்து ஓடிவிடத்தான் முடியுமா? தன் இளம் வயது தோழியை பத்து ஆண்டுகளுக்குப் பிறகு சந்திக்கிறான் நாயகன். அந்த பத்து ஆண்டுகளில், விதி அவனோடு விளையாடி, அவனது குண நலனையே தலைகிழ்ழாய் மாற்றி விட்டிருந்தது. அவன் மாறாமல் அப்படியேதான் இருப்பான் என்ற எதிர்பார்ப்புடன் அவனைத் தேடி வருகிறாள் நாயகி. அவனிடம் ஏற்பட்டிருந்த மாற்றம் அவளுக்கு ஏமாற்றத்தை அளிக்கிறது. ஆனால் அவர்களுடன் நல்ல முறையில் விளையாட காத்திருந்த விதி, அவர்களை எப்படி இணைத்து வைக்கப் போகிறது?
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ de NiranjanaNepol
53 Partes Concluida
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...
Quizás también te guste
Slide 1 of 17
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
ஆதியோ அகதியோ அழகியே நீயார்✔ cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
தனிமையிலே இனிமை காண முடியுமா?( முடிந்தது) cover
கொஞ்சும் கவிதை நீயடி cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
மருத்துவனே மருந்தாய்...! (முடிந்தது)✔️  cover
தூக்கம் விற்று காதல் வாங்கினேன்! (முடிந்தது) cover
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ cover
பிரியமானவளே ❤ cover
காதல் ஒரு Butterfly அ போல வரும் (Completed) cover
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு  cover
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ cover
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் cover
நின் முகம் கண்டேன். (Completed) cover
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது) cover

அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed).

62 Partes Continúa

இது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்