Story cover for The Hug That Changed Everything  by kra6545
The Hug That Changed Everything
  • WpView
    Leituras 120,310
  • WpVote
    Votos 6,230
  • WpPart
    Capítulos 27
  • WpView
    Leituras 120,310
  • WpVote
    Votos 6,230
  • WpPart
    Capítulos 27
Em andamento, Primeira publicação em fev 11, 2020
Maduro
They hated each other. She wants to get married to his brother. But one hug changes everything. Kathir wanted nothing to do with mullai. He does not even like jeeva marrying her.  What if something happened and they shared a heated moment just before the her engagement to jeeva. What happens if she finds out about meena and is actually relieved.  Inspired by the first bike ride before their wedding. It's a what if based on the crazy chemistry they shared.
Todos os Direitos Reservados
Inscreva-se para adicionar The Hug That Changed Everything à sua biblioteca e receber atualizações
ou
Diretrizes de Conteúdo
Talvez você também goste
கறிவேப்பிலை மரத்தடியில், de WritingTheDaylight
9 capítulos Em andamento
அந்தக் கறிவேப்பிலை மரத்தின் கடும்பச்சை நிற இலைகள் காற்றில் அசைந்தாடிக் குதூகலிப்பதை, அதை விடப் பன்மடங்கு உயரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தென்னையில் குருத்து பரவசத்துடன் சிரித்தது. அது சாதாரண கறிவேப்பிலை மரமல்ல. பத்து வருடங்களுக்கு முன்பு நட்ட அம்மரம் இப்போது கூரையையும் தாண்டி வளர்ந்திருந்தது. சுலைமானியா(கற்பனை) கிராமத்திலுள்ள மக்களில் கால்வாசிப்பேரின் வீடுகளுக்கு கறிவேப்பிலை சப்ளை அம்மரம் தான். அந்த மரம் எவருக்கு சொந்தம் என்பது இதுவரையில் ஒருவருக்கும் தெரியவில்லை. அதை நட்டது யாரென்றும் கூட எவரும் அறியவில்லை. யாராவது ஒருவரின் வீட்டுக் காணியில் இருந்திருந்தால் கூட அது அவர்களது மரம் தான் என்று கூறியிருக்கலாம். ஆனால் இங்கு நிலைமையே வேறு.
யாரோ அவள்..!? ✔, de Nuha_Zulfikar
23 capítulos Concluída
#2 "இது நான் ன்னா.. அப்றம் இது யாரு? என்கூட ஒரே தொட்டில் ல ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டிருக்கா..?" "அவள்.. என் மருமகள்.. உனக்கு.." என்று தொடங்கியவர் அதற்குமேல் குரல் வெளியே வராமல் தொண்டைக்குழியில் சிக்கிக்கொள்ள, கண்கள் வடித்த கண்ணீருடன் முகத்தைக் கைகளுக்குள் புதைத்துக்கொண்டு அழத் தொடங்கினார் ஹாஜுமா.. இவர் இப்போது எதற்கு அழுகிறாரோ!? என ஹாஜுமாவை நினைத்து கனத்த இதயத்துடன் அங்கு நின்றுகொண்டிருந்தாள் ஆமினா. "அஸ்ஸலாமு அலைக்கும்" ஸலாம் வந்த திசையை நோக்கிப் பார்த்தன அந்த ஆறு கண்களும்.. அங்கோ ஸலாத்தை சொன்னவன் ஆமினாவின் மீது படிந்த தன் பார்வையை விலக்காமல் இரு கணங்கள் அப்படியே நின்றிருந்தான்.
Talvez você também goste
Slide 1 of 10
பூத்த கள்ளி ✔ cover
கறிவேப்பிலை மரத்தடியில் cover
இஸ்லாம் - Pooma UNV cover
தென்றலே தழுவாயோ..? cover
யாரோ அவள்..!? ✔ cover
வானவில்லில் அம்புபூட்டி.. cover
காயம்✔️ cover
ப்ரேமசரோவர் cover
பெண் தெய்வம் cover
𝑻. cover

பூத்த கள்ளி ✔

43 capítulos Concluída

பதினாறில் பாலையில் நின்றிருந்த கள்ளிச்செடிகளின் வரிசை.. அதோ அந்த ஆரம்ப வரிசையில் ஒரு செடியில் பெரிதாய் ஒரு பூ.. அதை மறைக்கத்தானோ கொஞ்சம் கொஞ்சமாய்ப் பின் சென்று நின்றது அது? இந்தக் கள்ளியும் பூக்குமா? என்ற நக்கலில் பார்வைகள் பல அதன் மேல்...