Story cover for The Hug That Changed Everything  by kra6545
The Hug That Changed Everything
  • WpView
    Membaca 120,373
  • WpVote
    Vote 6,230
  • WpPart
    Bab 27
  • WpView
    Membaca 120,373
  • WpVote
    Vote 6,230
  • WpPart
    Bab 27
Bersambung, Awal publikasi Feb 11, 2020
Dewasa
They hated each other. She wants to get married to his brother. But one hug changes everything. Kathir wanted nothing to do with mullai. He does not even like jeeva marrying her.  What if something happened and they shared a heated moment just before the her engagement to jeeva. What happens if she finds out about meena and is actually relieved.  Inspired by the first bike ride before their wedding. It's a what if based on the crazy chemistry they shared.
Seluruh Hak Cipta Dilindungi Undang-Undang
Daftar untuk menambahkan The Hug That Changed Everything ke perpustakaan kamu dan menerima pembaruan
atau
Panduan Muatan
anda mungkin juga menyukai
யாரோ அவள்..!? ✔ oleh Nuha_Zulfikar
23 bab Lengkap
#2 "இது நான் ன்னா.. அப்றம் இது யாரு? என்கூட ஒரே தொட்டில் ல ஒரே மாதிரி ட்ரெஸ் போட்டிருக்கா..?" "அவள்.. என் மருமகள்.. உனக்கு.." என்று தொடங்கியவர் அதற்குமேல் குரல் வெளியே வராமல் தொண்டைக்குழியில் சிக்கிக்கொள்ள, கண்கள் வடித்த கண்ணீருடன் முகத்தைக் கைகளுக்குள் புதைத்துக்கொண்டு அழத் தொடங்கினார் ஹாஜுமா.. இவர் இப்போது எதற்கு அழுகிறாரோ!? என ஹாஜுமாவை நினைத்து கனத்த இதயத்துடன் அங்கு நின்றுகொண்டிருந்தாள் ஆமினா. "அஸ்ஸலாமு அலைக்கும்" ஸலாம் வந்த திசையை நோக்கிப் பார்த்தன அந்த ஆறு கண்களும்.. அங்கோ ஸலாத்தை சொன்னவன் ஆமினாவின் மீது படிந்த தன் பார்வையை விலக்காமல் இரு கணங்கள் அப்படியே நின்றிருந்தான்.
கறிவேப்பிலை மரத்தடியில் oleh WritingTheDaylight
9 bab Bersambung
அந்தக் கறிவேப்பிலை மரத்தின் கடும்பச்சை நிற இலைகள் காற்றில் அசைந்தாடிக் குதூகலிப்பதை, அதை விடப் பன்மடங்கு உயரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருந்த தென்னையில் குருத்து பரவசத்துடன் சிரித்தது. அது சாதாரண கறிவேப்பிலை மரமல்ல. பத்து வருடங்களுக்கு முன்பு நட்ட அம்மரம் இப்போது கூரையையும் தாண்டி வளர்ந்திருந்தது. சுலைமானியா(கற்பனை) கிராமத்திலுள்ள மக்களில் கால்வாசிப்பேரின் வீடுகளுக்கு கறிவேப்பிலை சப்ளை அம்மரம் தான். அந்த மரம் எவருக்கு சொந்தம் என்பது இதுவரையில் ஒருவருக்கும் தெரியவில்லை. அதை நட்டது யாரென்றும் கூட எவரும் அறியவில்லை. யாராவது ஒருவரின் வீட்டுக் காணியில் இருந்திருந்தால் கூட அது அவர்களது மரம் தான் என்று கூறியிருக்கலாம். ஆனால் இங்கு நிலைமையே வேறு.
Despair to Hope (Tamil Version) oleh umasreedasan
16 bab Lengkap
குடும்பத்திலும் சமூகத்திலும் அலுவலகத்திலும் நாம் தினந்தோறும் சந்திக்கும் சவால்களை எதிர்கொள்வதில் நாம் பெறும் இறையுதவிதான், நம்முடைய வாழ்க்கை அனுபவத்தரத்தை நிர்ணயிக்கிறது. மூன்றே மூன்று ஆன்மீகத் தத்துவங்களைப் புரிந்துகொண்டு நம் வாழ்க்கையில் செயல்படுத்தினால் போதும், அந்த கிடைத்தற்கரிய இறையுதவியைப் பெறுவதற்கு. அதை விதிகளாகச் சொல்வதைவிட, ஒரு கதையின் பின்புலத்தில் விளக்கினால், இன்னும் எளிதாகப் புரியும் என்று நான் நினைத்து இந்தக் கதையை எழுதினேன். இக்கதையில் வரும் சம்பவங்கள், கதாபாத்திரங்கள் அனைத்தும் கற்பனையே. ஆனால், இக்கதையில் விவாதிக்கப்பட்டுள்ள அனைத்து ஆன்மீகத் தத்துவங்களும் உண்மையானவை; நிஜ வாழ்க்கையில் கடைபிடித்தால் பயன்தரக்கூடியவை. இது ஒரு குறுநாவல். மொத்தம் பதினாறு அத்தியாயங்கள். சுமார் ஒரு மணி நேரத்தில் முழு நாவல
anda mungkin juga menyukai
Slide 1 of 10
நினைத்தது எல்லாம்..✔ cover
யாரோ அவள்..!? ✔ cover
வானவில்லில் அம்புபூட்டி.. cover
காயம்✔️ cover
அன்பே என் உயிர் நீயடி  cover
கறிவேப்பிலை மரத்தடியில் cover
தென்றலே தழுவாயோ..? cover
பூத்த கள்ளி ✔ cover
சிவகீதை (சம்பூர்ணம்) cover
Despair to Hope (Tamil Version) cover

நினைத்தது எல்லாம்..✔

9 bab Lengkap

#குறுநாவல் நினைத்தது எல்லாமே சிலவேளைகளில் நடக்கத்தான் செய்கின்றது, நினைக்காத வகைகளில்!