மண்ணடியில் மறைந்த அவன் நாமம் (Future Plan)
  • Reads 224
  • Votes 12
  • Parts 1
  • Reads 224
  • Votes 12
  • Parts 1
Ongoing, First published Feb 19, 2020
ஹாய் இதயங்களே..

இது என் பனிரெண்டாம் கதை.. 

உலகறிந்த மாவீரனின் முழு வாழ்கையையும் பல நூற்றாண்டுகள் முன்னே மறைத்தவர்களின் மத்தியில் இருவத்தியோராம் நூற்றாண்டில் சரித்திர நிகழ்வையே மாற்றி மண்ணில் மறைக்கப்பட்டவனை தோண்டி எடுக்க போகும் கதை 

மண்ணில் மறைந்த அவனின் நாமம் 

தீராதீ
All Rights Reserved
Sign up to add மண்ணடியில் மறைந்த அவன் நாமம் (Future Plan) to your library and receive updates
or
#29tamilnovel
Content Guidelines
You may also like
ஆன்மாவுக்கு அழிவில்லை  by neepzie
5 parts Ongoing
அவரது தீய சக்திகள் மீது கொண்ட பயத்தினாலும் வெறுப்பினாலும், தீய சக்திகளின் மகா குரு வேவூஷான், பல சத்திவாய்ந்த குலங்களின் ஒருங்கிணைப்பின் விளைவாக அழிக்கப்படுகிறார். பதின்மூன்று வருடங்களின் பின், வேவூஷான் மறுபிறப்பு எடுக்கிறார். தடைசெய்யப்பட்ட முறையை பயன்படுத்தி ஒரு இளைஞன், தன் ஆத்மாவை தியாகம் செய்து வேவூஷானின் ஆத்மாவிற்கு தன் உடலை கொடுக்கிறான். அதற்கு பதிலாக வேவூஷான் அவனது பழி வாங்கும் எண்ணத்தை நிறைவேற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். ஆனால், ஒரு தீய சக்தி வெளிப்படும்போது, குழப்பங்களின் இடையே வேவூஷான் கடந்த காலத்தில் பழக்கமான முகத்தை சந்திக்க நேரிடுகிறது, அவர் வேவூஷானின் கடந்தகால இருட்டான உண்மைகளை வெளிச்சம் போட்டு காட்ட ஒரு சக்தி வாய்ந்த ஒளியாக தொடர்கிறார்.
You may also like
Slide 1 of 10
என் இம்சை அரசி-1 cover
Tamilština cover
மாவீர‌ன் பார்த்திப‌ன் cover
ஆன்மாவுக்கு அழிவில்லை  cover
என் பார்வையில் பாரதம் cover
புலிக்கொடி வேந்தன்  cover
தேடல்களோ தீராநதி! cover
௧ாலத்தை தாண்டிய காதல் cover
வையாவி கோப்பெரும் பேகன் cover
Rd Hyunjin  cover

என் இம்சை அரசி-1

2 parts Ongoing

கி.பி 1750 ஆண்டு- " வனமலை உங்களை அன்புடன் வரவேற்கிறது " என்ற பெயர் பலகையை பார்த்ததும், அந்த வழிப்போக்கன், குதிரை கடிவாளத்தை கெட்டியாக பிடித்து கொண்டான்.