கத்தியின்றி இரத்தமின்றிய போரொன்று உன்னுள் என்னுள் நிகழுகிறதே விழிவீச்சால் மோதிக்கொண்ட நம் காதல் யுத்தம் மரணத்தை நிகழ்த்துமா? வீழ்த்துமா?... நம்ம கதையின்நாயகி ரதுவந்திகா.... தீரவர்த்தன்,நிசாந்தன்... தீரவர்த்தன் தன்குடும்பத்தை அழித்த நாயகியோட தந்தையை கொள்ள துடிக்க ரௌடியா ஆகிறான்... நிசாந்தன் நாயகியின் தந்தை செய்யும் தவறுகளை கண்டறிந்தும் ஏதும் செய்யாத நிலையில் நிற்கிறான். தன் தந்தையிலிருந்து ஆனை வெறுக்கும் நாயகி இவர்களில் யாருக்கு சொந்தமென ஆகிறாள்..நாயகியின் தந்தை என்ன ஆகிறார் என்பதே கதை....
3 parts