தீரா(து) காதல்
  • Reads 17,675
  • Votes 26
  • Parts 3
  • Reads 17,675
  • Votes 26
  • Parts 3
Ongoing, First published Mar 04, 2020
கத்தியின்றி
இரத்தமின்றிய
போரொன்று
உன்னுள்
என்னுள்
நிகழுகிறதே
விழிவீச்சால்
மோதிக்கொண்ட
நம் காதல் யுத்தம்
மரணத்தை நிகழ்த்துமா?
வீழ்த்துமா?...

நம்ம கதையின்நாயகி ரதுவந்திகா.... தீரவர்த்தன்,நிசாந்தன்...

தீரவர்த்தன் தன்குடும்பத்தை அழித்த நாயகியோட தந்தையை கொள்ள துடிக்க ரௌடியா ஆகிறான்...

நிசாந்தன் நாயகியின் தந்தை செய்யும் தவறுகளை கண்டறிந்தும் ஏதும் செய்யாத நிலையில் நிற்கிறான்.

தன் தந்தையிலிருந்து ஆனை வெறுக்கும் நாயகி இவர்களில் யாருக்கு சொந்தமென ஆகிறாள்..நாயகியின் தந்தை என்ன ஆகிறார் என்பதே கதை....
All Rights Reserved
Sign up to add தீரா(து) காதல் to your library and receive updates
or
#55friends
Content Guidelines
You may also like
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ by NiranjanaNepol
53 parts Complete
வாழ்க்கை ஒரு புதிர். 'அடுத்து என்ன?' என்பது யாரும் அறியாத ஒன்று. வாழ்வின் மிகப்பெரிய சுவாரசியமே அது தான். சில நேரங்களில், 'இதெல்லாம் ஏன் நடக்கிறது?', 'எதற்காக எனக்கு இப்படியெல்லாம் நடக்கிறது?' என்ற கேள்விகள் எல்லோர் மனதிலும் எழுகிறது. சில கேள்விகள் விடை காணப்படாமலேயே போகிறது...! சில கேள்விகளுக்கு காலம் கடந்து பதில் கிடைக்கிறது...! அப்படி நமக்கு கிடைக்கும் பதில்கள், நமக்கு மேல் ஏதோ ஒரு சக்தி இருப்பதை நமக்கு உணர்த்துகிறது. இங்கே... இரண்டு அழகிய உள்ளங்கள்... ஒருவர் மற்றவருக்காக படைக்கப்பட்டவர்கள்... தங்கள் வாழ்வின், கேள்விகள் நிறைந்த காலகட்டத்தை எதிர்கொள்கிறார்கள். அவர்கள் தேடிய பதில்கள் அவர்களுக்கு கிடைத்ததா? பார்க்கலாம்...
காவலே காதலாய்... by LakshmiSrininvasan
30 parts Complete
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வாழ்க்கையில் எப்பவும் யார் கூடவாவது டிஸ்யூம் டிஸ்யூம் சண்ட போட்டு கிட்டே இருப்பாங்களா என்ன?? அவங்க வாழ்க்கையில் இருக்கும் லேசான நிமிடங்கள்,இறுக்கமான சூழ்நிலைகள்,சின்ன அலட்சியத்தால் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள்,காதல் என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும். அத்தியாயம் எழுத சில நேரங்களில் தாமதம் ஆகலாம் அதற்கு மன்னிப்புகள்.சீக்கிரம் கதையோடு சந்திப்போம் !!
You may also like
Slide 1 of 10
நின் முகம் கண்டேன். (Completed) cover
நீ எந்தன் சொந்தம் cover
மாயவனோ... தூயவனோ....நாயகனோ cover
இன்னார்க்கு இன்னாரென்று...!( முடிந்தது)✔️ cover
இராவணனின் காதலி cover
தோழனா என் காதலனா cover
என் சகியே cover
சுவாசமே நீயடி...(முடிவுற்றது) cover
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது) cover
காவலே காதலாய்... cover

நின் முகம் கண்டேன். (Completed)

55 parts Complete

ஹாய் ப்ரண்ஸ் இது என்னோட முதல் கதை... காதல், மோதல், சந்தோஷம், சீண்டல் எல்லாம் கலந்த கதையை என்னோட குட்டி மூளைய வைச்சு எழுதி கொடுக்கபோறேன் இதுக்கு உங்களோட ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்கிறேன்....