Story cover for Mulla Makes A Decision by kra6545
Mulla Makes A Decision
  • WpView
    Leituras 128,372
  • WpVote
    Votos 5,558
  • WpPart
    Capítulos 26
  • WpView
    Leituras 128,372
  • WpVote
    Votos 5,558
  • WpPart
    Capítulos 26
Em andamento, Primeira publicação em mar 31, 2020
Maduro
Events take place right after sivarathri night, during initial days of km marriage. It always intrigued me how two married couple in the same room never let lust precede rationality.
Todos os Direitos Reservados
Inscreva-se para adicionar Mulla Makes A Decision à sua biblioteca e receber atualizações
ou
Diretrizes de Conteúdo
Talvez você também goste
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது), de kanidev86
62 capítulos Concluída
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது), de NiranjanaNepol
61 capítulos Concluída
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
வெண்மதியே என் சகியே[Completed], de niveta25
28 capítulos Concluída
துரோகம் , தப்பை கூட மன்னித்து விடலாம் ஆனால் துரோகத்தை எப்பிடி , ஏன் மன்னிக்க வேண்டும் என்கிற மன பான்மையுடன் , இங்கே இவன் வெறி கொண்ட வேங்கையை , ஏதும் அறியா பெண்ணை வதைக்க கிளம்பி விட்டான் ... தன் நட்பின் காரனத்தால் தான் தன்னையே இழக்க போவது தெரியாமல் அவள் உயிரையே தோழிக மேல் வைத்து விட்டு அவளின் தவறுக்கு தன்ன தானே பலி கொடுக்க முன் வந்த இவளின் நிலையோ பரிதாபம் தான் ஆனா அதை எதையும் உணரும் நிழலையில் அவன் இல்ல சொல்லும் நிலையில் இவளையும் சதி விட்டு வைக்கவில்லை... , ஆனா...இவர்கள் இருவரின் மொதலுக்கு , ஊடலுக்கு , பின் வர போகும் காதலுக்கும் பொறுப்பு... நாயகியின் தோழியே ......இது தான் இந்த கதையின் சுருக்கம் , மீதியே நாம் கதைக்குள்ளே பார்ப்போம் வாங்க..போகலாம் கதைக்குள்...
Talvez você também goste
Slide 1 of 10
Beyond love  cover
வா.. வா... என் அன்பே... cover
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
காதல்கொள்ள வாராயோ... cover
இதய திருடா  cover
மலர்கள் கேட்டேன் வனமே தந்தாய் cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
வெண்மதியே என் சகியே[Completed] cover
Kadhalil Vizhundhen 🖤 cover
மஞ்சள் சேர்த்த உறவே  cover

Beyond love

64 capítulos Concluída

Once in a lifetime, we meet someone who change our life completely.... What if that one person is someone who is your soulmate, best friend, a selfless lover and that Everything you seek for in the person of your dreams. And what If you realize later that all the broken heart pieces they fixed in you is to just break it more badly...Will they reunite...??? Will this unconditional luv stay forever....????