Story cover for உள்ளம் கொள்ளை போகுதடா by SathyaTheeba
உள்ளம் கொள்ளை போகுதடா
  • WpView
    Прочтений 1,306
  • WpVote
    Голосов 47
  • WpPart
    Частей 4
  • WpView
    Прочтений 1,306
  • WpVote
    Голосов 47
  • WpPart
    Частей 4
В процессе, впервые опубликовано апр. 12, 2020
Для взрослых
காதல் இதமானது
காதலிப்பது சுகமானது
காதலிக்கப்படுவது வரமானது
Все права сохранены
Подпишись, чтобы добавить உள்ளம் கொள்ளை போகுதடா в свою библиотеку и получать обновления
или
Требования к контенту
Вам также может понравиться
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) от NiranjanaNepol
61 Часть Завершенная история
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
என் வாழ்வின் சுடரொளியே! от Aarthi_Parthipan
49 Части Завершенная история
அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற கடவுள் கொடுத்த வழியில் சென்றவள் வாழ்வில் அதை விட பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்து அவள் சென்ற இடமும் நரகமாக இருக்க, அந்த நரகத்தில் இருந்து தப்பி செல்ல விரும்பாமல் அதை சொர்க்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டாள். அதில் அவளுக்கு கிடைத்தது வெற்றியா? தோல்வியா? காண்போம்!!!!
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) от NiranjanaNepol
53 Части Завершенная история
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன
Вам также может понравиться
Slide 1 of 10
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
என் வாழ்வின் சுடரொளியே! cover
RAVANANIN SEETHAI  cover
யாதுமாகி cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) cover
வா.. வா... என் அன்பே... cover

ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது)

63 Части Завершенная история

எல்லாவற்றிலும் வித்தியாசத்தை விரும்பும் நாயகன்... உலகமே அறியாத நாயகி... அவர்கள் வாழ்வில் நடைபெறும் சுவாரசியங்களே ஒரு தொகுப்பாய்...இந்த கதை.