Story cover for பாலைவன தேசம்  by Kri_tii
பாலைவன தேசம்
  • WpView
    Reads 3,330
  • WpVote
    Votes 129
  • WpPart
    Parts 19
  • WpView
    Reads 3,330
  • WpVote
    Votes 129
  • WpPart
    Parts 19
Ongoing, First published Apr 26, 2020
சில நூறு ஆண்டுகளுக்கு முன்பு ராஜஸ்தானில் உள்ள சலொயி வான் (சோலை வனம்) என்னும் பாலைவன நகரத்தில் கதைகளத்தை அமைத்துள்ளேன். இதில் இடம்பெறும் கதைகளம் மற்றும் கதை மாந்தர்கள் அனைத்தும் கற்பனையே. மேலும், இது என் முதல் முயற்சி.

         நம் கதையின் நாயகன் ரன்பீர். அவனது சிறுவயது முதலே அவனை சுற்றி நடக்கும் வித்தியாசமான நிகழ்வுகள், சுற்றி இருக்கும் ஊர் மக்களின் நம்பிக்கைகள் அவனுக்குள் ஒரு வினாவை எப்பொழுதும் எழுப்பிக்கொண்டே இருந்தது. ஏனெனில் அவை நடைமுறையில் சாத்தியமானவை அல்ல. அப்படி என்ன தான் நடக்கிறது சலொயி வானில் வாருங்கள் பார்க்கலாம்....
All Rights Reserved
Sign up to add பாலைவன தேசம் to your library and receive updates
or
#355tamil
Content Guidelines
You may also like
🌑🩸 இரத்தத்தில் காதல் 🩸🌑 by SwathiV6
1 part Ongoing
📜 சுருக்கம் : ஒரு 29 வயது இளம்பெண், வாழ்க்கையின் வேதனைகளால் சோர்ந்து, உலகத்திலிருந்து தப்பி, அடர்ந்த காடுகளில் தனிமையைத் தேடி செல்கிறாள். ஆனால் அந்தக் காடு சாதாரணம் அல்ல - அது ஒரு சாபம் பெற்ற வாம்பையரின் இரத்தத் தாகம் நிறைந்த இரவுகளால் சூழப்பட்டிருக்கிறது. ஒரு பக்கம் சாபத்தின் பசியால் வாழும் அழிவற்றவன்... மற்றொரு பக்கம் மரணத்தை நோக்கிச் செல்லும் அவள் மெலிந்த உயிர். இருவரும் முகம்தோறும் சந்திக்கும் அந்தக் காம்பயர் முன்னால் 🔥, ரத்தம் மற்றும் காதல் எது வலிமையானது என்று தீர்மானிக்கிறது. ⚠️ எச்சரிக்கை : இந்தக் கதை முழுக்க கற்பனை. இதில் உள்ள பாத்திரங்கள், சம்பவங்கள் யாருடைய வாழ்க்கையுடனும் தொடர்பு இல்லை. வாசகர்கள் இந்தக் கதையை உணர்ச்சியுடன் அனுபவிக்கவேண்டும். ©️ பதிப்புரிமை இந்தக் கதையின் முதன்மை கோடு, உரையாடல்கள் மற்றும் படைப்பின் வட
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது) by adviser_98
92 parts Complete
ஹாய் இதயங்களே இது என் ஆறாவது கதை... தாங்கள் உதித்ததின் உண்மை காரணத்தை அறிந்து உலகை காக்க வேண்டி உயிர் நீத்த உலகத்தின் அதிபதிகளின் பின் களமிறங்கும் மூன்று இளஞ்சூரியன்கள்... அவர்களை காத்தருளும் பணியை தாமாக கையிலெடுத்து உலகை பாதுகாக்க புவியில் ஜனித்து துணை சேரும் ஒன்பதின மாவீரசத்ரியன்கள்... பிறப்பெடுத்ததே இக்காரணத்திற்கென அறியாது அவர்களுடன் கை கோர்க்கும் இளம்பூக்களான நாயகிகள்... அவர்களை தங்களின் சக்திகளுடன் வழி நடத்த போகும் உலகின் மைந்தர்கள் மற்றும் வீராங்கனைகள்... நடக்க போவதென்ன... பொருத்தாருந்து காணலாம்.... நட்பு மாயம் மந்திரம் மர்மம் கற்பனை மறுஜென்மம் பிரிவு வலி காதல் சகோதரத்துவம் நகைச்சுவை மற்றும் பல திருப்பங்களுடன் கூடிய மாயமந்திர கதை.... இக்கதை என்னால் சுயமாய் எழுதப்பட்டது... தீராதீ❤
You may also like
Slide 1 of 10
🌑🩸 இரத்தத்தில் காதல் 🩸🌑 cover
உயிர் கொள்கிறேன் உன்னால் - Good Ending(முடிவுற்றது) cover
நிலவுக் காதலன் ✓ cover
🎑🌺இந்துமதி🌺🎑(முடிவுற்றது) cover
நாங்கள் அவர்களை சந்தித்தால் cover
ஆதவனின் வெண்மதி அவள் cover
கன்னம் நனைத்த கண்ணீர் cover
காவல் வீரா (ஆதிலோக விதிமீறல்) cover
சர்ப்பலோக மாய காதல்... (முடிவுற்றது) cover
மீண்டும் தொடரும் காதல்!!! (முடிவுற்றது) cover

🌑🩸 இரத்தத்தில் காதல் 🩸🌑

1 part Ongoing

📜 சுருக்கம் : ஒரு 29 வயது இளம்பெண், வாழ்க்கையின் வேதனைகளால் சோர்ந்து, உலகத்திலிருந்து தப்பி, அடர்ந்த காடுகளில் தனிமையைத் தேடி செல்கிறாள். ஆனால் அந்தக் காடு சாதாரணம் அல்ல - அது ஒரு சாபம் பெற்ற வாம்பையரின் இரத்தத் தாகம் நிறைந்த இரவுகளால் சூழப்பட்டிருக்கிறது. ஒரு பக்கம் சாபத்தின் பசியால் வாழும் அழிவற்றவன்... மற்றொரு பக்கம் மரணத்தை நோக்கிச் செல்லும் அவள் மெலிந்த உயிர். இருவரும் முகம்தோறும் சந்திக்கும் அந்தக் காம்பயர் முன்னால் 🔥, ரத்தம் மற்றும் காதல் எது வலிமையானது என்று தீர்மானிக்கிறது. ⚠️ எச்சரிக்கை : இந்தக் கதை முழுக்க கற்பனை. இதில் உள்ள பாத்திரங்கள், சம்பவங்கள் யாருடைய வாழ்க்கையுடனும் தொடர்பு இல்லை. வாசகர்கள் இந்தக் கதையை உணர்ச்சியுடன் அனுபவிக்கவேண்டும். ©️ பதிப்புரிமை இந்தக் கதையின் முதன்மை கோடு, உரையாடல்கள் மற்றும் படைப்பின் வட