Story cover for இராவணாசுரா by Jegannath_Alagendran
இராவணாசுரா
  • WpView
    Reads 1,645
  • WpVote
    Votes 146
  • WpPart
    Parts 12
  • WpView
    Reads 1,645
  • WpVote
    Votes 146
  • WpPart
    Parts 12
Ongoing, First published Apr 30, 2020
காவலன் கடக்கும் பாதைகள்...
All Rights Reserved
Sign up to add இராவணாசுரா to your library and receive updates
or
#31thriller
Content Guidelines
You may also like
என் பாதையில் உன் கால் தடம்  by safrisha
28 parts Ongoing
அடுக்கடுக்கான மலைத்தொடர்களின் பின்னணியில் வானம் தீட்டிய வண்ணங்கள் அவளை வியக்க வைத்தது. அடிவானின் செம்மையுடன் இப்போது பொன்னிறமும் போட்டிபோட ஆரம்பித்திருந்தது. கீச்சிடும் பறவைகளின் வித்தியாசமான ஒலிகள் பின்னணி இசையாக விடியலுக்கு இன்னும் அழகு சேர்த்தது. திடீரென அச்சூழலின் இனிமையையும், மனதின் அமைதியையும் கிழித்தெறிவது போல ஒரு இரைச்சல். இவ்வளவு நேரமும் சூரிய உதயத்தில் தன்னை முற்றாக தொலைந்திருந்தவள் இப்போதுதான் உடம்பில் குளிரின் தாக்கத்தை உணர ஆரம்பித்தாள். ஊசியிறங்குவது போலிருந்தது. அதற்குள் லொறி அவளிடம் வந்திருந்தது. வழிவிடக்கூட அவளால் நகர முடியவில்லை. கை கால்கள் இரண்டும் விரைத்துக் கிடந்தன.
உயிரில் இணைந்தவனே.... by nihaamir
27 parts Ongoing
மறுபாதி... நம் ஒவ்வொருவருக்கும் இந்த உலகில் இன்னொரு பாதி படைக்கப் பட்டுள்ளது என்று ஒரு நம்பிக்கை உண்டு... ஆனால் அப்படி நம்பிய நம்பாத ஒவ்வொருவரும் தன்னுடன் கோர்க்கப்பட்டவரை காண்பதுண்டா கண்டாலும் உணர்வதுண்டா இல்லை உணர்ந்து விட்டாலும் இணைவதுண்டா என்பது கேழ்விக்குறியே... அந்த கேள்விக்கு நம்ம நாயகிக்கு விடை கிடைக்க போகிறதா என்பதை பார்ப்பது தான் இந்த பயணம்... என்னதான் இவள் காதலை தேடி நாம் பயணத்தை தொடங்கினாலும் இவளின் சேட்டைகளினால் பயணம் என்னவோ கரடுமுரடாகத்தான் இருக்க போகிறது, சீட்பெல்ட்டை டைட்டா பிடித்துக்கொள்ளுங்கள் இங்க என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்....
You may also like
Slide 1 of 10
ஆனந்த பைரவி 💖 முழு தொகுப்பு  cover
ரட்சகியின் ராட்சசன்  cover
என் பாதையில் உன் கால் தடம்  cover
மாரி  cover
Ragasiya Thedal By Yusha.H cover
என் பார்வை உனக்கும் ரகசியமா ? cover
உயிரி�ல் இணைந்தவனே.... cover
விண்மீன் விழியில்.. cover
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️ cover
மூன்றாம் கண்( முடிவுற்றது) cover

ஆனந்த பைரவி 💖 முழு தொகுப்பு

27 parts Complete

நடக்கப்போவதை முன் கூட்டியே அறியும் வரமுள்ள ஹீரோ....விளைவுகளை அறிந்த பின் அதை எல்லாவற்றையும் அவனால் தடுக்க முடியுமா???