வெண்ணிலா
  • Reads 1,002
  • Votes 92
  • Parts 19
  • Reads 1,002
  • Votes 92
  • Parts 19
Complete, First published Jun 01, 2020
ஒரு ஆத்மாவுக்கும் ஒரு பெண்ணுக்கும் இடையிலான தாய்மை போராட்டம்...

இவர்களுக்குள் ஏற்படும் இந்த தொடர்பு எப்படி?

என் வெண்ணிலா பெண்ணா...இல்லை ஆத்மாவா??


(இது ஒரு கற்பனை கதை மட்டுமே)
All Rights Reserved
Sign up to add வெண்ணிலா to your library and receive updates
or
#40mystery
Content Guidelines
You may also like
ஹாசினி by prenica
21 parts Complete
5 நண்பர்களின் கதை என் ஐந்தாவது கதை!!! "ஹம்சினி பெரிய இடத்து பெண் நல்ல குணம் உடையவள்.'கொஞ்சம் பயம் உண்டு. "ஹரூஷ் கம்பீரமானவன், புத்திசாலி, காதல் மன்னன் ஆனால் எந்த பெண்ணையும் தவறாக பார்காதவன். அவன் காதலிக்கும் பெண்ணின் மனதை அறியாதவரை அவளையும் மனதளவில் நெருங்காதவன். "சிவா அதிகம் பேசுவான்,அதிகம் பயபடுவான்,அதிகம் சாப்பிடுவான். இவன் இருக்கும் இடம் கல கலவென இருக்கும். "மாலதி சூழ்நிலை அறிந்து நடப்பவள். "பூஜா இவளுக்கு பயம் இல்லை! சிவாவை மனதளவில் காதலிக்கிறாள் அவனிடம் சொல்ல சரியான சந்தர்ப்பத்திற்க்கு காத்து இருக்கிறாள். "ஆவி , பேய் இவைகளை நம்புவதுண்டா???கண்டதுண்டா???" "இவர்கள் காணும் திகில் காட்சிகளே இக் கதை" I love horror stories. I'm sure You will enjoy this. If you like my story give me your vote nd comments. Suggest your friends to read it. This is my first story in Tamil if any mistakes please forgive me. Love you all" Come let's travel into my imaginary world P.s- in some part of the story I'm gona share some true incidence which had happened to my neighbours. Hope u love it!
நடனமாடும் புதிர் by ezhilharish
19 parts Complete
ஒரு பக்கம்.. இயல்பாக காதலில் விழும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி. ஆனால் அவர்களுக்கு பின்னால் மறைந்து நிற்கின்றது அவர்களது கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்கள். அந்த கசப்பு காதலின் தித்திப்பை கெடுக்குமா, கூட்டுமா? ********************************************************************** இன்னொரு பக்கம்... NIA வில் பணிபுரியும் காதல் ஜோடி அவர்களுக்கு சவாலாக பரவும் நோய் ஒன்று. அதற்கு பலியாகும் அவர்களுக்கு நெருக்கமான ஒருவர். நோயிற்கான மருந்தை தேடி அவளும், நோய் செயற்கையாக பரவுகின்றது என்று கண்டுபிடித்து பரப்பும் கயவர்களை தேடி செல்லும் அவனும், வெற்றி கண்டனரா? இந்த இரண்டு பக்கங்களும் சந்திக்கும் சுவாரஸ்யமான கதை தான் "நடனமாடும் புதிர்". முன்பே ஆங்கிலத்தில் கதைகள் எழுதி இருக்கிறேன், ஆயினும் தமிழில் இதுவே என் முதல் கதை. படித்து தங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி. எழில்ஹரிஷ்
என் பாதையில் உன் கால் தடம்  by safrisha
20 parts Ongoing
அடுக்கடுக்கான மலைத்தொடர்களின் பின்னணியில் வானம் தீட்டிய வண்ணங்கள் அவளை வியக்க வைத்தது. அடிவானின் செம்மையுடன் இப்போது பொன்னிறமும் போட்டிபோட ஆரம்பித்திருந்தது. கீச்சிடும் பறவைகளின் வித்தியாசமான ஒலிகள் பின்னணி இசையாக விடியலுக்கு இன்னும் அழகு சேர்த்தது. திடீரென அச்சூழலின் இனிமையையும், மனதின் அமைதியையும் கிழித்தெறிவது போல ஒரு இரைச்சல். இவ்வளவு நேரமும் சூரிய உதயத்தில் தன்னை முற்றாக தொலைந்திருந்தவள் இப்போதுதான் உடம்பில் குளிரின் தாக்கத்தை உணர ஆரம்பித்தாள். ஊசியிறங்குவது போலிருந்தது. அதற்குள் லொறி அவளிடம் வந்திருந்தது. வழிவிடக்கூட அவளால் நகர முடியவில்லை. கை கால்கள் இரண்டும் விரைத்துக் கிடந்தன.
You may also like
Slide 1 of 10
ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் ✔️ cover
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️ cover
கோட்டமலை ரகசியம் (முடிந்தது ) cover
ஹாசினி cover
நடனமாடும் புதிர் cover
என் பாதையில் உன் கால் தடம்  cover
பனி விழும் இரவு 💏 cover
ஆனந்த பைரவி 💖 முழு தொகுப்பு  cover
நீயன்றி வேறில்லை. cover
💝👀காற்றாய் வருவேன்👣      உன்னோடு கதை பேச cover

ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் ✔️

30 parts Complete

ஹலோ இதயங்களே !!! இது எனது இரண்டாவது மினி தொடர்கதை. பிரத்திலிப்பி துருவங்கள் பதினாறு என்ற போட்டிக்காக எழுதப்பட்ட த்ரில்லர் மற்றும் மிஸ்ற்றி தொடர்கதை. மனைவியை இழந்த நாயகன் மூன்று வருடம் பின் சந்திக்கும் ஒரு கொலை. அதற்கு பின் இருப்பவர் யார்??? நாயகன் உண்மையை அறிவானா??? நாமும் உடனிருந்து காணலாம். அன்புடன் தீராதீ❤