என்னதான் பெரியோர்களால் நிச்சயத்த திருமணமாக இருந்தாலும் ,இருவரும் ஒரு முறையும் சந்தித்ததில்லை என்றாலும் கணவனை விட்டு கொடுக்காத மனைவியுமாய் , மனைவியை💏 விட்டு கொடுக்காத கணவனுமாய் எவ்வாறு மாறுகிறார்கள்👫❤ என்பது இன்றளவும் அவிழ்க்க முடியாத முடிச்சுகளாகவே இருக்கின்றன.கணவன்💑 ❤மனைவி என்பது உணர்வுகளால் உண்டாகும் உறவே தவிர உடலால் வருவது அல்ல .🎵🎵🎵
எப்போதும், எல்லா கதைகளிலும் பிடிக்காத கணவன் மனைவி👭💏🎵 என்றால் அனைத்திலும் அவர்களிடையே சிறு சண்டைகளை
ஏற்படுத்தி பின்பு அவர்களின் 🎵❤காதலின் ஆழத்தை உணர வைப்பார்கள். ஆனால், என் கதையில் 😎😎😎வரும் நிகழ்வுகள் சற்று நேர்மாறாக இருப்பினும் அனைவரையும் போல் காதல்❤ இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. 🎵🎵🎵
இருவருக்கும் இடையில்❤ காதல் வார்த்தைகளால் வெளிப்படுத்தாது இருந்தால் மட்டுமே அதன் ஆழம் அ