பொதுவாக நாம் நினைப்பது எதுவும் நடப்பதில்லை என்று எண்ணி நாம் வருந்துவது உண்டு. ஒருவன் நினைப்பதெல்லாம் நடந்தால்? அவன் கனவு காண்பதெல்லாம் நடந்தால்? ஏன்? அவன் கற்பனை செய்வதெல்லாம் நடந்தால்? அவனுடைய கட்டுப்பாட்டில் அவன் கற்பனை இல்லை என்றால்?
Sign up to add அங்கும் இங்கும் விலகாதே !! to your library and receive updates
or
பொதுவாக நாம் நினைப்பது எதுவும் நடப்பதில்லை என்று எண்ணி நாம் வருந்துவது உண்டு. ஒருவன் நினைப்பதெல்லாம் நடந்தால்? அவன் கனவு காண்பதெல்லாம் நடந்தால்? ஏன்? அவன் கற்பனை செய்வதெல்லாம் நடந்தால்? அவனுடைய கட்டுப்பாட்டில் அவன் கற்பனை இல்லை என்றால்?
#5
உருவம் பார்த்து
உறவு செய்திடா
உற்றார் பெருவரம்.
உலகத்திலுள்ள காலம் நீ
உள்ள வரைக்கும் நின்று
உதவிடும் சொந்தம்
உதிரத்தில் கலந்த
உறவுகளே - அதை
உறவே நீ
உணர்வாயா?