உயிர்வரை தேடிச்சென்று
  • Reads 11,953
  • Votes 877
  • Parts 31
  • Reads 11,953
  • Votes 877
  • Parts 31
Ongoing, First published Jul 04, 2020
வாழ்வில் தான் இழந்த இடத்தை மீட்க நினைக்கும் ஒருவள்.. வாழ்க்கையில் எதுவும் இருந்தால்தானே இழப்பதற்கு என்று ஒருவன்.. இருவரும் இணையும் ஒரு மையப்புள்ளியாய்... ஒரு மர்மம்.

என்று தொடங்கியதெனத் தெரியாததொரு கேள்வி இரவுக்கனவுகளின் அமானுஷ்யமாக இருவரையும் உலுக்க, அதற்கு விடைகள் கிடைக்குமுன் வாழ்வின் மற்ற கதவுகள் திறந்துகொண்டால்? கிடைத்ததை ஏற்றுக்கொண்டு வாழ்வைத் தொடர்வதா? அல்லது திரும்ப இயலாத நதிச்சுழலில் கால்வைத்துப் பார்ப்பதா?
All Rights Reserved
Sign up to add உயிர்வரை தேடிச்சென்று to your library and receive updates
or
#5mystery
Content Guidelines
You may also like
நடனமாடும் புதிர் by ezhilharish
19 parts Complete
ஒரு பக்கம்.. இயல்பாக காதலில் விழும் கதாநாயகன் மற்றும் கதாநாயகி. ஆனால் அவர்களுக்கு பின்னால் மறைந்து நிற்கின்றது அவர்களது கடந்த காலத்தில் நடந்த கசப்பான சம்பவங்கள். அந்த கசப்பு காதலின் தித்திப்பை கெடுக்குமா, கூட்டுமா? ********************************************************************** இன்னொரு பக்கம்... NIA வில் பணிபுரியும் காதல் ஜோடி அவர்களுக்கு சவாலாக பரவும் நோய் ஒன்று. அதற்கு பலியாகும் அவர்களுக்கு நெருக்கமான ஒருவர். நோயிற்கான மருந்தை தேடி அவளும், நோய் செயற்கையாக பரவுகின்றது என்று கண்டுபிடித்து பரப்பும் கயவர்களை தேடி செல்லும் அவனும், வெற்றி கண்டனரா? இந்த இரண்டு பக்கங்களும் சந்திக்கும் சுவாரஸ்யமான கதை தான் "நடனமாடும் புதிர்". முன்பே ஆங்கிலத்தில் கதைகள் எழுதி இருக்கிறேன், ஆயினும் தமிழில் இதுவே என் முதல் கதை. படித்து தங்கள் கருத்துக்களை பதிவிடவும். நன்றி. எழில்ஹரிஷ்
You may also like
Slide 1 of 10
ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் ✔️ cover
நீயன்றி வேறில்லை. cover
அது மட்டும் ரகசியம் cover
உயிர்வரை தேடிச்சென்று cover
Ragasiya Thedal By Yusha.H cover
💝👀காற்றாய் வருவேன்👣      உன்னோடு கதை பேச cover
நீங்காத உறவாக ஆனாயே❤️ முழு தொகுப்பு  cover
ரகசியமாய்...! (முடிவுற்றது)✔️ cover
பனி விழும் இரவு 💏 cover
நடனமாடும் புதிர் cover

ஈரம் மிஞ்சும் கண்ணின் ஓரம் ✔️

30 parts Complete

ஹலோ இதயங்களே !!! இது எனது இரண்டாவது மினி தொடர்கதை. பிரத்திலிப்பி துருவங்கள் பதினாறு என்ற போட்டிக்காக எழுதப்பட்ட த்ரில்லர் மற்றும் மிஸ்ற்றி தொடர்கதை. மனைவியை இழந்த நாயகன் மூன்று வருடம் பின் சந்திக்கும் ஒரு கொலை. அதற்கு பின் இருப்பவர் யார்??? நாயகன் உண்மையை அறிவானா??? நாமும் உடனிருந்து காணலாம். அன்புடன் தீராதீ❤