என் காதல் கனா நீயடி
  • Reads 228
  • Votes 36
  • Parts 15
  • Reads 228
  • Votes 36
  • Parts 15
Ongoing, First published Jul 26, 2020
Mature
இது என்னோட கற்பனை தோட்டத்தில் உதித்த முதல் மலர்... என்னுடைய எழுத்துக்களை தாங்கிய டைரியை நெரச்ச ஒரு அழகான காதல் கதை. காவல்துறையில வேலை செய்ற எல்லாரும் கெட்டவங்க இல்ல இருந்தாலும் எல்லோரும் நல்லவர்களும் இல்லை நான் இந்த கதையில சொல்லியிருக்கிற போலீஸ்காரர்களும்  அதே மாதிரிதான்  அதனால யாரும் தப்பா எடுத்துக்க வேண்டாம் இது யாரையும் குறிப்பிடுறது இல்லை  மோதல் ஆரம்பிக்கிற  காதல பத்தி நாம எல்லாரும் படிச்சிருப்போம் கேட்டிருப்போம் ஏன் சிலர் அத அனுபவிச்சிருப்போம் அந்த மோதலுக்கு பல காரணம் இருக்கலாம்  ஆனா இக்கதையில வர்ற மோதலுக்குக் காரணம் அவன் உயிராய் நினைக்கிற அவ னோட வேலை..அவள் மேலே உள்ள காதல்னால அவன் அவனுக்கு பிடிச்ச வேலையை விடுவானா இல்ல அவள விட்டுடுவானா அல்லது அவ அவன நேசிக்கிற மாதிரி  அவன் வேலையையும் நேசிப்பாளா..  காண்போம் கனவுகளில்.
இந்த கதை
All Rights Reserved
Sign up to add என் காதல் கனா நீயடி to your library and receive updates
or
Content Guidelines
You may also like
உணர்விலே கலந்தவனே (முடிவுற்றது) by kanidev86
62 parts Complete
தாயின் சுகத்தையும் தாரத்தின் சுகத்தையும் ஒன்றாய் தந்த பெண்ணவள் யாரென தெரியாத நாயகன் நிகில் . முகமறியா ஆடவனை விழிமூடி தனக்குள் நிறைத்தவள் . உணர்விலே கலந்தவனை ... நித்தம் நித்தம் நினைத்து அவன் மடி சாய ஏங்குபவள்... நம் நாயகி கலைவாணி . " எந்த செயலில் ஈடுபட்டாலும் அதன் விளைவாக இன்பமும் துன்பமும் இணைந்தே உண்டாகும்" . இதுவே நமது கதையின் நாயகன் நாயகியின் நிலை... சில சமயங்களில் உடல் வலிமை விட மனதின் வலிமை அதிமுக்கியமான ஒன்று , அந்த நேரத்தில் அது தவறினால்.... அதுவும் பெண் அவளுக்கு..... பார்ப்போம் . நாமும் அவள் உணர்வுகளுடன் பயணிப்போம் . களவு என்பது தலைவனும் தலைவியும் பிறர் அறியாதவாறு தம் காதலை மறைத்துப் பழகுதல் மற்றும் உறவுகொள்ளுதல் ஆகும். களவுக்குக் கற்பு இன்றியமையாதது. கற்பு என்பது ஊர் அறியத் திருமணம் செய்து கொண்டு வாழும் குடும்ப வாழ்க்கை. நன்றி கனி
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
You may also like
Slide 1 of 10
விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது) cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover
இதய சங்கிலி (முடிவுற்றது ) cover
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ cover
உணர�்விலே கலந்தவனே (முடிவுற்றது) cover
வா.. வா... என் அன்பே... cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover

விழிகள் பேசுதே💗(நிறைவுற்றது)

55 parts Ongoing

உன் கண்கள் என்னும் சிறையில் அடைப்பட்டேன் காதல் கைதியாக........ கைதியானவளின் காதலைக் காண்போம்......