Story cover for என் காதல் கனா நீயடி by vigabala
என் காதல் கனா நீயடி
  • WpView
    Reads 228
  • WpVote
    Votes 36
  • WpPart
    Parts 15
  • WpView
    Reads 228
  • WpVote
    Votes 36
  • WpPart
    Parts 15
Ongoing, First published Jul 26, 2020
Mature
இது என்னோட கற்பனை தோட்டத்தில் உதித்த முதல் மலர்... என்னுடைய எழுத்துக்களை தாங்கிய டைரியை நெரச்ச ஒரு அழகான காதல் கதை. காவல்துறையில வேலை செய்ற எல்லாரும் கெட்டவங்க இல்ல இருந்தாலும் எல்லோரும் நல்லவர்களும் இல்லை நான் இந்த கதையில சொல்லியிருக்கிற போலீஸ்காரர்களும்  அதே மாதிரிதான்  அதனால யாரும் தப்பா எடுத்துக்க வேண்டாம் இது யாரையும் குறிப்பிடுறது இல்லை  மோதல் ஆரம்பிக்கிற  காதல பத்தி நாம எல்லாரும் படிச்சிருப்போம் கேட்டிருப்போம் ஏன் சிலர் அத அனுபவிச்சிருப்போம் அந்த மோதலுக்கு பல காரணம் இருக்கலாம்  ஆனா இக்கதையில வர்ற மோதலுக்குக் காரணம் அவன் உயிராய் நினைக்கிற அவ னோட வேலை..அவள் மேலே உள்ள காதல்னால அவன் அவனுக்கு பிடிச்ச வேலையை விடுவானா இல்ல அவள விட்டுடுவானா அல்லது அவ அவன நேசிக்கிற மாதிரி  அவன் வேலையையும் நேசிப்பாளா..  காண்போம் கனவுகளில்.
இந்த கதை
All Rights Reserved
Sign up to add என் காதல் கனா நீயடி to your library and receive updates
or
Content Guidelines
You may also like
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) by Aashmi-S
44 parts Ongoing
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
You may also like
Slide 1 of 10
உயிரை கொல்லுதே காதல்.... cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
காதல்கொள்ள வாராயோ... cover
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
வா.. வா... என் அன்பே... cover
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover
இராமன் தேடிய கண்கள் cover
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) cover

உயிரை கொல்லுதே காதல்....

33 parts Complete

நாயகன்- சாய் கிருஷ்ணா நாயகி-நிரோஷினி