மித்ரா ~ MITHRA
  • Reads 163
  • Votes 7
  • Parts 1
  • Reads 163
  • Votes 7
  • Parts 1
Ongoing, First published Aug 11, 2020
அனைத்து பெண்களிடத்திலும் நிலை கொண்டிருக்கும் பெண்மை என்பது உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட வேண்டிய ஒரு அழகான விடயமாகும். எம் இயற்கை சூழலில் தழைத்து வளர்ந்திருக்கும் ஒரு மரமானது தன்னைச் சுற்றி சார்ந்திருக்கும் அனைத்து ஜீவராசிகளும் நன்மை பயக்கின்றது. அவ்வாறே ஒரு பெண்ணானவள் தன் முயற்சியால் சமூகத்தில் உயர்ந்து வரும் போது அவளின் குடும்பமும் சமூகம் மற்றும் அதன் உட்கட்டமைப்புகளில் தலைநிமிர்ந்து நிற்கின்றது. 
குடும்பங்கள் மற்றும் நிறுவனங்களில் எப்போதெல்லாம் பெண்மை முடக்கப்படுகிறதோ, அப்போதெல்லாம் அது ஒரு பெண்ணின் தோல்விக்கு வழிவகுக்கிறது. இறுதியில் அது அவள் சார்ந்த அனைத்தையும் மாபெரும் அனர்த்தத்திற்கு உள்ளாக்குகிறது. அதிகார துஸ்பிரயோகமும் துரோகமும் கூடிய இவ்வுலகில் தினமும் எங்கோ ஓர் மூலையில் பெண்மை புதைக்கப்பட்டுக் கொண
All Rights Reserved
Sign up to add மித்ரா ~ MITHRA to your library and receive updates
or
Content Guidelines
You may also like
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ) by vaanika-nawin
66 parts Complete
🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன பிரச்சனை ? " " தாலிய நீங்க சொல்றமாதிரி நினைச்சா கழட்டவும் நினைச்சா போடவும் கூடாது மாமா .." " கிழவி மாதிரிப் பேசாம வயசுக்குத்தகுந்த மாதிரிப் பேசு , தாலிங்கறது ஜஸ்ட் திருமணம் ஆனதோட அடையாளம் தான் , தாலிங்கற ஒரு பொருளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்துல கணவன் மனைவி உறவை வலுப்படுத்துற முயற்சி , ஆனா உண்மையான அன்பு இருக்கிற இடத்தில தாலிக்கெல்லாம் அவசியம் இல்ல , நமக்குத் தாலி வேண்டாம் , நான் இப்போ ஆஃபீஸ் போறேன் , சாயங்காலம் வரும் போது இந்த ஜெயின் உன் கழுத்துல இருக்கக்கூடாது , நாளைக்கு உனக்கு ஊட்டி ஸ்கூல்ல அட்மிசன் .
காவலே காதலாய்... by LakshmiSrininvasan
30 parts Complete
பேரிலேயே புரிஞ்சிருக்கும் என்ன கதை இதுவென.கொஞ்சம் ஓய்வு தேவையான தருணத்தில் என் தூக்கத்தையே ஒரு கை பார்க்க ஆரம்பச்சிருச்சு இந்த கதை.சரி கொஞ்சம் கொஞ்சமாக எழுதிடலாம்னு கிளம்பிட்டேன். காக்கி மனிதர்களை பார்த்தாலே நமக்கெல்லாம் கொஞ்சம் பயம், ஒரு வித பதட்டம், அவங்க நமக்கு தெரிஞ்சங்களா இருந்தா கூட தள்ளி தான் நிற்போம்.அவங்க வாழ்க்கையில் எப்பவும் யார் கூடவாவது டிஸ்யூம் டிஸ்யூம் சண்ட போட்டு கிட்டே இருப்பாங்களா என்ன?? அவங்க வாழ்க்கையில் இருக்கும் லேசான நிமிடங்கள்,இறுக்கமான சூழ்நிலைகள்,சின்ன அலட்சியத்தால் அவர்கள் சந்திக்கும் சங்கடங்கள்,காதல் என எல்லாவற்றையும் இதில் பார்க்க முடியும். அத்தியாயம் எழுத சில நேரங்களில் தாமதம் ஆகலாம் அதற்கு மன்னிப்புகள்.சீக்கிரம் கதையோடு சந்திப்போம் !!
You may also like
Slide 1 of 10
அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed ) cover
கண்ணுக்குள்ளே உன்னை வைத்தேன் கண்ணம்மா (முடிவுற்றது) cover
நினைவெல்லாம் நீயே (முடிவுற்றது) cover
இராவணனின் காதலி cover
காதல் கொள்ள வாராயோ... cover
 நறுமுகை!! (முடிவுற்றது) cover
ஒளியாய் பாய்ந்தாயே cover
தொடுவானம் cover
வலியுடன் நான் (நீ). (முடிவுற்றது) cover
காவலே காதலாய்... cover

அனிச்சம் பூவே.. அழகிய தீவே.. ( Completed )

66 parts Complete

🌼 " ம் .. அப்புறம் , உங்களோட இந்த லிப்ஸிம் அதுக்கு மேல இருக்க மீசையும் பார்த்தா எப்படி இருக்கு தெரியுமா மாமா ? ஒரு அழகான ரோஜாப்பூ கருப்புக் குடைபிடிச்சமாதிரி இருக்குமாமா ... " 🌼 🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼🌼 " ஆமா உனக்கு இந்தச் ஜெயின கழட்றதுல என்ன பிரச்சனை ? " " தாலிய நீங்க சொல்றமாதிரி நினைச்சா கழட்டவும் நினைச்சா போடவும் கூடாது மாமா .." " கிழவி மாதிரிப் பேசாம வயசுக்குத்தகுந்த மாதிரிப் பேசு , தாலிங்கறது ஜஸ்ட் திருமணம் ஆனதோட அடையாளம் தான் , தாலிங்கற ஒரு பொருளுக்கு கொடுக்குற முக்கியத்துவத்துல கணவன் மனைவி உறவை வலுப்படுத்துற முயற்சி , ஆனா உண்மையான அன்பு இருக்கிற இடத்தில தாலிக்கெல்லாம் அவசியம் இல்ல , நமக்குத் தாலி வேண்டாம் , நான் இப்போ ஆஃபீஸ் போறேன் , சாயங்காலம் வரும் போது இந்த ஜெயின் உன் கழுத்துல இருக்கக்கூடாது , நாளைக்கு உனக்கு ஊட்டி ஸ்கூல்ல அட்மிசன் .