Story cover for காதல் சுகமானது  by SharoaFathi
காதல் சுகமானது
  • WpView
    बार पढ़ा गया 495
  • WpVote
    वोट 55
  • WpPart
    भाग 5
  • WpView
    बार पढ़ा गया 495
  • WpVote
    वोट 55
  • WpPart
    भाग 5
जारी, पहली बार प्रकाशित सित 02, 2020
தன்னவனை உயிராய் சுவாசிக்கும் பெண்ணவளின் மௌனம்... தரும் வலிகளும்... சித்திரிவதைகளும்........ பேதையவளின் காதலின் அவஸ்தைகளையும்  சுகமானதாக எண்ண வைக்கிறது விதி !!!!
இந்த வித்தியாசமான விதியின் கண்ணாம்பூச்சி ஆட்டத்தில் வெல்வது யாரோ..?????? 
                                        என்னதான்  நடக்கப்போகிறது??? வாருங்களேன்  பயணிப்போம் ஒன்றாக.... 


              எதுவாயினும் காதல்  சுகமானது தானே !!!!!!!!
सभी अधिकार सुरक्षित
Sign up to add காதல் சுகமானது to your library and receive updates
या
#89friendship
सामग्री दिशानिर्देश
आपको शायद ये भी पसंद आएँगे
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) द्वारा NiranjanaNepol
87 भाग पूर्ण
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) द्वारा Aashmi-S
44 भाग जारी
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
आपको शायद ये भी पसंद आएँगे
Slide 1 of 10
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ cover
Kadhal Sugamanthu💖 (Tanglish) Completed ✓ cover
இராமன் தேடிய கண்கள் cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
வா.. வா... என் அன்பே... cover
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) cover
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover
காதல்கொள்ள வாராயோ... cover

ரணமே காதலானதே!! அரக்கனே!!

77 भाग पूर्ण

தந்தை யார் என பல அவமானங்களுக்கு இடையில் வாழும் நாயகி.ராஜேஸ்வரி வீட்டில் அடிமையாக வாழும் தாயும், மகளும்.ராஜேஸ்வரி பேரனால் வெறுக்க பட காரணம் என்ன?