Story cover for இதுதானோ காதல் உணர்ந்தேனடி...🎋🎋 (On Going.. 😁) by KrishnaMithran
இதுதானோ காதல் உணர்ந்தேனடி...🎋🎋 (On Going.. 😁)
  • WpView
    Reads 18,758
  • WpVote
    Votes 800
  • WpPart
    Parts 53
  • WpView
    Reads 18,758
  • WpVote
    Votes 800
  • WpPart
    Parts 53
Ongoing, First published Sep 04, 2020
தன்னவளின் காதலை உணர்வானா அவன்..

காதல் கதை தான் ஆனால் காதலை மட்டும் மையப்படுத்தி எழுதப்பட்டது அல்ல... காதல், ஆண் பெண் நட்பு, சகோதரத்துவம், ஆகிய இம்மூன்றை மையப்படுத்தி எழுதப்பட்டது... 

இதுதான் என்னுடைய முதல் படைப்பு... ஏற்கனவே இத்தொடரை பிரதிலிபியில் பதிவிட்டு உள்ளேன்... இப்போது இத்தளத்தில் பதிவிடுகிறேன்... 

தங்களின் மேலான விமர்சனங்களை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்... 

இதுதானோ காதல் உணர்ந்தேனடி...

ருத்வ மதியரசன் இவர் தான் நம் கதையின் நாயகன்... ரொம்பவே ஜாலியான டைப்... 

இந்து மித்ரா(ஆனா ஹீரோ சார் இவளுக்கு வெச்ச பெயர் நிலா..😜) இவர் தான் நம் கதையின் நாயகி... ரொம்ப talkative , குறும்பு தனமான பெண்... and foodie... 

மற்றவர்களை பற்றி கதையின் போக்கிலேயே தெரிந்து கொள்வோம்... 

By... Krishna mithran... 

My pritilipi I'd ... Krishna mithran...
All Rights Reserved
Table of contents
Sign up to add இதுதானோ காதல் உணர்ந்தேனடி...🎋🎋 (On Going.. 😁) to your library and receive updates
or
#5tamilnovel
Content Guidelines
You may also like
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) by Aashmi-S
44 parts Ongoing
ஹாய் டியர்ஸ் இது என்னோட நாலாவது தொடர்கதை. இந்த கதையில தன் அக்காவின் திருமணத்தில் மகிழ்ச்சியாக கலந்து கொண்டிருந்தவள் திடீரென தானே மணப்பெண்ணாக மாறிப் போகிறாள். மணமகன் எவ்வித உணர்ச்சியும் இல்லாமல் மனைவியாக மாற்றிக் கொள்கிறான். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து தங்களுடைய மண வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வார்களா அல்லது அவரவர் பாதையைத் தேர்ந்தெடுத்து அவரவர் வழியில் சென்று விடுவார்களா இதைப் பற்றி தான் பார்க்க போகிறோம். இந்த கதையில் காதல் நட்பு பாசம் கொஞ்சம் ரொமான்ஸ் நகைச்சுவை சின்னச்சின்ன சஸ்பென்ஸ் எல்லாமே இருக்கும் கண்டிப்பா குடும்பம் சார்ந்த கதையாகத்தான் இருக்கும். என்னால முடிஞ்ச வரைக்கும் உங்க எல்லாரையும் சந்தோஷப் படுத்துற மாதிரி கொடுக்க ட்ரை பண்றேன். மேக்சிமம் அடுத்த மாசம் 15 குள்ள இந்த கதைய ஸ்டார்ட் பண்ணிடுவேன் உங்கள் அன்பு
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
You may also like
Slide 1 of 10
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
வா.. வா... என் அன்பே... cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
என்னுள் நிறைந்தவள் நீயடி ( முடிவுற்றது) cover
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover
இராமன் தேடிய கண்கள் cover
காதல்கொள்ள வாராயோ... cover
உயிரை கொல்லுதே காதல்.... cover
எந்தன் உயிர் ஓவியம் நீ✔ cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover

அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed).

62 parts Ongoing

இது முழுக்க முழுக்க காதல் கதை தான் நண்பர்களே படிச்சி பாருங்க உங்களுக்கு நிச்சயம் பிடிக்கும்