Story cover for என் உயிர் நீயடி by JSaravanan8
என் உயிர் நீயடி
  • WpView
    Reads 32
  • WpVote
    Votes 3
  • WpPart
    Parts 1
  • WpView
    Reads 32
  • WpVote
    Votes 3
  • WpPart
    Parts 1
Ongoing, First published Oct 23, 2020
அத்தியாயம் 1 

             அதிகாலை பொழுது பெங்களூருயில்  பரபரப்ப இயங்கி கொண்டிருந்தது அந்த அபார்ட்மெண்டில் ஆதி பாப்பா எழுந்திரு ஸ்கூல் லேட் ஆகுது சீக்கிரம் 
ஆதி :அப்பா 
அப்பா  :குட் மார்னிங் டா செல்லம் சீக்கிரம் வாங்க குளிக்கலாம் 
ஆதி :ok அப்பா
(அப்பாவும் மகளும் குளிக்க போறாங்க )
அதற்குள் ஹீரோ பத்தி பார்ப்போம் 
Hero:அர்ஜுன் ஆதி குரூப் ஆப் கம்பெனி சேர்மன் 
Hero அப்பா /அம்மா :ஜெய்/ ராதா 
Hero தம்பி /தங்கச்சி :அர்ஷித் /ஆருத்ரா 
Hero பொண்ணு :ஆதிரா  
(இப்போ இவங்க ஹீரோக்குடா இல்ல )
அப்பாவும் மகளும் குளிச்சிட்டு ரெடி ஆகுறாங்க 
அர்ஜுன் :ஆதிகுட்டி சமத்தா இருப்பிங்களா அதற்குள் அப்பா சமைச்சிட்டு வந்துறேன் okva 
ஆதிரா :ok பா 
காலை உணவு தோசை சுட்டு சட்னி அரைச்சு மதியம் சாம்பார் சாதம் செய்து டிபன் கட்டி  டைனிங் டபிள் வைத்துவிட்டு ஆதி கூட்டிவந்து டைனிக் டபிள் உட்கார வைத்து ஊட்டி விட்டு
All Rights Reserved
Sign up to add என் உயிர் நீயடி to your library and receive updates
or
#71குடும்பம்
Content Guidelines
You may also like
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) by NiranjanaNepol
61 parts Complete
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
பற்சக்கரம் (Tamil - Cogwheel) by Puthinam
141 parts Ongoing
சில கதைகள் ஒற்றை வழி பாதையாக ஒரு அழகிய அழுத்தமான கதையை காட்டி செல்லும். சில கதைகள் சிறுநகர சாலையாகவோ, பெருநகர சாலையாகவோ கதையினோடு கூடி, சுற்றி இருக்கும் வேடிக்கை விசித்திரங்களையும் பேசி செல்லும். ஒரு சில கதைகள் நாற்கரசாலையாக பயணிக்கும். இந்த கதையை நாற்கரசாலை கதையாக எழுத முற்பட்டிருக்கிறேன். சாலையின் நான்கு வழிகளிலும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் வெவ்வேறு கால நிலையில் தங்கள் வாழ்க்கையில் பயணிப்பதை உங்களுக்கு காட்ட முயற்சித்திருக்கிறேன். விதி அவர்களை காதல், நட்பு, மோதல், என்னும் கண்களுக்கு தெரியாத இழைகளால் பிணைத்து அழைத்து செல்கிறது. அந்த இழைகளில் எவை வலுப்படுகின்றன எவை அறுபடுகின்றன என்பதை கதையின் போக்கும், கதாபாத்திரங்களின் தேர்வும் முடிவு செய்கிறது.
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
You may also like
Slide 1 of 10
RAVANANIN SEETHAI  cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
காதல்கொள்ள வாராயோ... cover
வா.. வா... என் அன்பே... cover
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover
பற்சக்கரம் (Tamil - Cogwheel) cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
Beyond love  cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover

RAVANANIN SEETHAI

63 parts Complete

A GIRL, "KADAVULE INDHA VELAYACHUM ENAKKU SET AAGANUM ADHUKKU MUNNADI INDHA VELA ENAKKU KIDAIKKANU.... NEE UN KULANDHAIYA KOODAVE IRUNDHU KAAPATHIRU PAA" BEFORE SHE FINISHED HER PRAYER , HER NAME IS CALLED FOR INTERVIEW, GIRL MIND VOICE: "INGA ENNALAA NADAKKA POGUDHO? AANDAVA" SHE TOOK DEEP BREATH & KNOCKED THE DOOR & ASKED "MAY I COME ,SIR?" A GRUMPY VOICE FROM INSIDE SAID , "YES" GIRL MIND VOICE:"ENNA DA VOICE IDHU GANDA MIRUGAM URUMURA MAARI IRUKKU... TERROR PIECE OH... SARITHAAN NAMAKKU VELA KIDACHA MAARI DHAAN" GULPED & ENTERED INSIDE CABIN, THERE A MAN STANDING NEAR OFFICE GLASS WINDOW WITH CUP OF COFFEE, GIRL: SIR? WHEN HE TURNED TOWARDS HER , HER WORLDS CHANGED UPSIDE DOWN, SHE COULDN'T CONTROL HER TEARS , SHE DROPPED HER FILE AND RUN TOWARDS THE MAN & HUGGED HIM TIGHTLY... HE COULDN'T MOVE , THE CUP IN HIS HAND IS FELL & BROKE... HE HUGGED HER TIGHTLY LIKE SHE WILL DISAPPEAR IF HE LEFT HER.. UNKNOWLY A TEAR FELL FROM HIS EYES... A STORY OF TWO BROKEN 💔 SOULS MEND EACH OTHER... #AASHAANGI