உயிர் நீ இல்லாமல் நானும் இல்லை
  • Reads 765
  • Votes 8
  • Parts 1
  • Reads 765
  • Votes 8
  • Parts 1
Ongoing, First published Oct 23, 2020
"முகமெல்லம் வேர்த்து இருக்கு.. பயம் கொஞ்சம்... ஓவர் டோசோ.இந்த பதட்டத்துல கூட நீ கியூட்டா இருக்க " என்றவனை கொல்லும் அளவிற்கு கோபம் கொண்டாலும் அதை கடினப்பட்டு கட்டுக்குள் கொண்டுவந்தவள் "வேண்டாம் டா என்கிட்ட வச்சுக்காத. பிரச்சனை எனக்கும் உனக்கும். எதுக்கு நடுவுல மிதுவ இழுக்குற. அவளுக்கு ஒன்னும் தெரியாது. உன்ன போய் நல்லவன்னு கண்மூடித்தனமா நம்பிட்டு இருக்கா. அத நெனச்சா தான் என் மனசுல நெருப்ப அள்ளி வீசுன மாதிரி இருக்கு. ச்ச நீயெல்லாம் என்ன ஜென்மம் "கடுங்கோவத்தில் உதடுகள் வெட்டி துடிக்க பேசினாள் சஹானா. ஆனால் அதற்கு அவனிடமிருந்து வந்த பதில் ஒரு குரூரமான சிரிப்பு அத்துடன் " இப்போ தெரியுதா இந்த ஆரியா யாருன்னு "என்றான் அவன் கர்ஜனையாக.

 "ஏன் தெரியாம நீ ஒரு சேடிஸ்ட்.. உன்ன மாதிரி ஆளுங்க தான் இந்த நாட்ட அழிக்கிற விஷ கிருமி.. வைரஸ்.
All Rights Reserved
Sign up to add உயிர் நீ இல்லாமல் நானும் இல்லை to your library and receive updates
or
#43tamilstory
Content Guidelines
You may also like
என் வாழ்வின் சுடரொளியே! by Aarthi_Parthipan
49 parts Complete
அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற கடவுள் கொடுத்த வழியில் சென்றவள் வாழ்வில் அதை விட பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்து அவள் சென்ற இடமும் நரகமாக இருக்க, அந்த நரகத்தில் இருந்து தப்பி செல்ல விரும்பாமல் அதை சொர்க்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டாள். அதில் அவளுக்கு கிடைத்தது வெற்றியா? தோல்வியா? காண்போம்!!!!
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) by NiranjanaNepol
87 parts Complete
இளம் பெண்களின் கனவு நாயகனாய் இருந்தவன் தான் இனியவன். அது முன்பிருந்த நிலைமை. ஆனால் இப்பொழுது, அவன் அருகில் செல்லவே எல்லோரும் அஞ்சுகிறார்கள். அவனுக்கு நேர்ந்ததை நாம் விபத்து என்றும் கூறலாம், அல்லது, சம்பவம் என்றும் கூறலாம். அவனைப் பொறுத்தவரை அது விபத்து. ஆனால், அதை அவனுக்கு செய்தவர்களுக்கோ அது ஒரு சம்பவம். முன்பு உலகம் அவனை இளம் தொழிலதிபர் என்றது. ஆனால் இப்பொழுதோ பைத்தியம் என்கிறது. அவனுக்கு நேர்ந்தது என்ன? அவனது இந்த நிலைமைக்கு என்ன காரணம்? அவன் எப்பொழுதும் இப்படியே தான் இருக்கப் போகிறானா? அல்லது, குணமடைந்து விடுவானா? குணமடைந்து விடுவான் என்றால் எப்படி? அவனை குணமடைய செய்யப் போவது யார்?
You may also like
Slide 1 of 10
என் வாழ்வின் சுடரொளியே! cover
இதய சங்கிலி (முடிவுற்றது ) cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover
வா.. வா... என் அன்பே... cover
மாயம் செய்தாயோ ✔️ (Mayam Seidhayo) cover
விடாமல் துரத்துராளே!! cover
நீயின்றி அமையாது (என்) உலகு...! ( முடிந்தது✔️) cover
நான் அவள் இல்லை (முடிவுற்றது)✓ cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover

என் வாழ்வின் சுடரொளியே!

49 parts Complete

அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற கடவுள் கொடுத்த வழியில் சென்றவள் வாழ்வில் அதை விட பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்து அவள் சென்ற இடமும் நரகமாக இருக்க, அந்த நரகத்தில் இருந்து தப்பி செல்ல விரும்பாமல் அதை சொர்க்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டாள். அதில் அவளுக்கு கிடைத்தது வெற்றியா? தோல்வியா? காண்போம்!!!!