Story cover for உயிர் நீ இல்லாமல் நானும் இல்லை by shaisha007
உயிர் நீ இல்லாமல் நானும் இல்லை
  • WpView
    Reads 768
  • WpVote
    Votes 8
  • WpPart
    Parts 1
  • WpView
    Reads 768
  • WpVote
    Votes 8
  • WpPart
    Parts 1
Ongoing, First published Oct 23, 2020
"முகமெல்லம் வேர்த்து இருக்கு.. பயம் கொஞ்சம்... ஓவர் டோசோ.இந்த பதட்டத்துல கூட நீ கியூட்டா இருக்க " என்றவனை கொல்லும் அளவிற்கு கோபம் கொண்டாலும் அதை கடினப்பட்டு கட்டுக்குள் கொண்டுவந்தவள் "வேண்டாம் டா என்கிட்ட வச்சுக்காத. பிரச்சனை எனக்கும் உனக்கும். எதுக்கு நடுவுல மிதுவ இழுக்குற. அவளுக்கு ஒன்னும் தெரியாது. உன்ன போய் நல்லவன்னு கண்மூடித்தனமா நம்பிட்டு இருக்கா. அத நெனச்சா தான் என் மனசுல நெருப்ப அள்ளி வீசுன மாதிரி இருக்கு. ச்ச நீயெல்லாம் என்ன ஜென்மம் "கடுங்கோவத்தில் உதடுகள் வெட்டி துடிக்க பேசினாள் சஹானா. ஆனால் அதற்கு அவனிடமிருந்து வந்த பதில் ஒரு குரூரமான சிரிப்பு அத்துடன் " இப்போ தெரியுதா இந்த ஆரியா யாருன்னு "என்றான் அவன் கர்ஜனையாக.

 "ஏன் தெரியாம நீ ஒரு சேடிஸ்ட்.. உன்ன மாதிரி ஆளுங்க தான் இந்த நாட்ட அழிக்கிற விஷ கிருமி.. வைரஸ்.
All Rights Reserved
Sign up to add உயிர் நீ இல்லாமல் நானும் இல்லை to your library and receive updates
or
#21tamil
Content Guidelines
You may also like
பற்சக்கரம் (Tamil - Cogwheel) by Puthinam
142 parts Ongoing
சில கதைகள் ஒற்றை வழி பாதையாக ஒரு அழகிய அழுத்தமான கதையை காட்டி செல்லும். சில கதைகள் சிறுநகர சாலையாகவோ, பெருநகர சாலையாகவோ கதையினோடு கூடி, சுற்றி இருக்கும் வேடிக்கை விசித்திரங்களையும் பேசி செல்லும். ஒரு சில கதைகள் நாற்கரசாலையாக பயணிக்கும். இந்த கதையை நாற்கரசாலை கதையாக எழுத முற்பட்டிருக்கிறேன். சாலையின் நான்கு வழிகளிலும் வெவ்வேறு கதாபாத்திரங்கள் வெவ்வேறு கால நிலையில் தங்கள் வாழ்க்கையில் பயணிப்பதை உங்களுக்கு காட்ட முயற்சித்திருக்கிறேன். விதி அவர்களை காதல், நட்பு, மோதல், என்னும் கண்களுக்கு தெரியாத இழைகளால் பிணைத்து அழைத்து செல்கிறது. அந்த இழைகளில் எவை வலுப்படுகின்றன எவை அறுபடுகின்றன என்பதை கதையின் போக்கும், கதாபாத்திரங்களின் தேர்வும் முடிவு செய்கிறது.
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) by NiranjanaNepol
61 parts Complete
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
என் வாழ்வின் சுடரொளியே! by Aarthi_Parthipan
49 parts Complete
அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற கடவுள் கொடுத்த வழியில் சென்றவள் வாழ்வில் அதை விட பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்து அவள் சென்ற இடமும் நரகமாக இருக்க, அந்த நரகத்தில் இருந்து தப்பி செல்ல விரும்பாமல் அதை சொர்க்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டாள். அதில் அவளுக்கு கிடைத்தது வெற்றியா? தோல்வியா? காண்போம்!!!!
You may also like
Slide 1 of 10
வா.. வா... என் அன்பே... cover
பற்சக்கரம் (Tamil - Cogwheel) cover
இதய சங்கிலி (முடிவுற்றது ) cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
என் வாழ்வின் சுடரொளியே! cover
கர்வம் அழிந்ததடி...! (முடிந்தது)✔️ cover
வார்த்தைகள் தீர்கையில் மௌனங்கள் அழகு [completed] cover
RAVANANIN SEETHAI  cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover

வா.. வா... என் அன்பே...

180 parts Ongoing

காதலால் கசிந்துருகி.. கரம் பிடித்த பெண்ணவளின் நேசம் பொய்யாக போனதில்... மென்மையான இதயம் கொண்டவன்... இரும்பு கவசம் அணிந்து பூட்டிக் கொள்ள... நாயகனின் வாழ்வில் மெல்லிய பூவையாளின் வருகை... பூட்டை திறக்கும் சாவியாய் இருப்பாளோ... அல்ல இரும்பின் கணம் தாளாமல் உடைப்பட்டு சிதறப்படுவாளோ... காதலில் தோற்று... காதலில் உயிர்த்தெழும்.... வா..வா.. என் அன்பே... நாயகன் : சரண் மித்ரன் நாயகி : தாமரை