இமைக்கா நொடிகள்.. (Completed)
  • Reads 3,390
  • Votes 293
  • Parts 23
  • Reads 3,390
  • Votes 293
  • Parts 23
Ongoing, First published Oct 26, 2020
லன்டன் மாநகரில் கொடூரமான கொலை ஒன்று நடக்கிறது. எந்த அளவிற்கு என்றால், கொலை செய்யப்பட்டவரின் இமைகள் இரண்டையும் அறுத்து எறிந்து, அவர் கண்கள் இரண்டையும் பிடிங்கி கொலை செய்திருக்கிறார்கள்.


அதே நேரம் அதே இடத்தில் இன்னுமொரு கொலை. அதன் பின்னர் இரண்டு வருடங்கள் கழித்து இரண்டு கொலைகள் நடக்கிறது. அதுவும் இதே போல் நடக்கும் கொலை தான். இன்னும் இரண்டு வருடம் இருக்கிறது கொலையாளியை கண்டு பிடிக்க.


கொலையாளியை நம் நாயகனான 'சூரஜ்' கண்டு பிடித்தானா?? எதற்காக இந்த கொலைகள்?? என்பதை தான் "இமைக்கா நொடிகள்" என்ற கைதையில் பார்க்கபோகிறோம்..
All Rights Reserved
Sign up to add இமைக்கா நொடிகள்.. (Completed) to your library and receive updates
or
#47action
Content Guidelines
You may also like
Royal friends👑 (Completed) by harshini9868
39 parts Complete
An adventure story of a princess and her friends. Western silver island அரச பரம்பரையில் அடுத்த முடிசூட்டு அரசியாக போகும் இளவரசி Elizabeth Helena ன் மேல் படிப்புக்காக அருகில் உள்ள Royal island கு அனுப்பி வைக்கப்படுகிறாள். அங்கு Royal high school ல் சேர்க்கப்படுகிறாள். அங்கு பல நாடுகளிலிருந்தும் பல தீவுகளிலிருந்தும் இளவரசர்களும் இளவரசிகளும் வருகை தந்திருந்தனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறைகளில் திறமைகள் காட்ட, princess Helena கோ இந்த பாடசாலை பிடிக்கவில்லை. தற்செயலாக நடந்த சம்பவத்தில் அவளுக்கு மூன்று நண்பர்கள் கிடைக்கிறது. நாட்கள் உருண்டோட, அப்பாடசாலையை மூட வேண்டிய கட்டாய நிர்ப்பந்தத்திற்கு உட்படுகிறது. அதற்கான காரணம் princess Helena எனவும் அறியப்படுகிறது... உண்மையில் பாடசாலை மூடப்பட Princess Helena ஆ காரணம்? ஏன் Princess Helena இந்த பாடசாலையை வெறுக்கிறாள்? யார் Princess Helena ன் நண்பர்கள்? அவர்கள் சந்தித்து கொண்ட அந்த தற்செயலான சந்தர்ப்பம் எது? #1 rank
என் பாதையில் உன் கால் தடம்  by safrisha
20 parts Ongoing
அடுக்கடுக்கான மலைத்தொடர்களின் பின்னணியில் வானம் தீட்டிய வண்ணங்கள் அவளை வியக்க வைத்தது. அடிவானின் செம்மையுடன் இப்போது பொன்னிறமும் போட்டிபோட ஆரம்பித்திருந்தது. கீச்சிடும் பறவைகளின் வித்தியாசமான ஒலிகள் பின்னணி இசையாக விடியலுக்கு இன்னும் அழகு சேர்த்தது. திடீரென அச்சூழலின் இனிமையையும், மனதின் அமைதியையும் கிழித்தெறிவது போல ஒரு இரைச்சல். இவ்வளவு நேரமும் சூரிய உதயத்தில் தன்னை முற்றாக தொலைந்திருந்தவள் இப்போதுதான் உடம்பில் குளிரின் தாக்கத்தை உணர ஆரம்பித்தாள். ஊசியிறங்குவது போலிருந்தது. அதற்குள் லொறி அவளிடம் வந்திருந்தது. வழிவிடக்கூட அவளால் நகர முடியவில்லை. கை கால்கள் இரண்டும் விரைத்துக் கிடந்தன.
You may also like
Slide 1 of 10
நெஞ்சில் நிறைந்தவளே ( முடிந்தது ) cover
என் பார்வை உனக்கும் ரகசியமா ? cover
Royal friends👑 (Completed) cover
விழி தாண்டும் வழிகள்(Completed) cover
என் பாதையில் உன் கால் தடம்  cover
விண்மீன் விழியில்.. cover
மாரி  cover
💝👀காற்றாய் வருவேன்👣      உன்னோடு கதை பேச cover
அன்பும் சுவாரசியமும் cover
உன் நினைவில் வாழ்கிறேன் cover

நெஞ்சில் நிறைந்தவளே ( முடிந்தது )

1 part Ongoing

பெண்...