Story cover for நித்யா மாரியப்பனின் கனிமொழியே by megathoodham
நித்யா மாரியப்பனின் கனிமொழியே
  • WpView
    Прочтений 1,851
  • WpVote
    Голосов 3
  • WpPart
    Частей 32
  • WpView
    Прочтений 1,851
  • WpVote
    Голосов 3
  • WpPart
    Частей 32
В процессе, впервые опубликовано нояб. 03, 2020
குறும்புத்தனமும், பிடிவாதமும் கொண்ட சிபுவின் மனம் காணாமல் போன அவனது அண்ணனின் வருகைக்காக காத்திருக்கும் வேளையில் அவன் படிக்கும் கல்லூரியில் புதிதாகச் சேரும் மானஸ்வியின் அப்பாவித்தனத்தால் கவரப்பட்டவன் அவள் மீது காதலில் விழுகிறான்.

இந்நிலையில் காணாமல் போன அவனது அண்ணன் விஷ்ணுவுக்கும் மானஸ்விக்கும் கடந்தகாலத்தில் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை விஷ்ணுவின் வருகைக்கு பின் அறிந்தவனின் காதல் மாறாமல் அப்படியே இருக்குமா?

அதே நேரம் விஷ்ணு கடந்த காலத்தின் கசப்பை மறந்து மானஸ்வியின் தோழி பூர்வியின் காதலை ஏற்பானா?

சிபு, மானஸ்வி, விஷ்ணு, பூர்வி இந்த நால்வருடைய வாழ்வில் நடக்கும் மயிலிறகால் மனம் வருடியது போன்ற இனிய சுகமான காதல் கதை.... கனிமொழியே....
Все права сохранены
Оглавление
Подпишись, чтобы добавить நித்யா மாரியப்பனின் கனிமொழியே в свою библиотеку и получать обновления
или
#9tamilnovel
Требования к контенту
Вам также может понравиться
என் வாழ்வின் சுடரொளியே! от Aarthi_Parthipan
49 Части Завершенная история
அழகு, அறிவு, அன்பு, ஆற்றல், இனிமை, மென்மை, தூய்மை என அனைத்து நற்குணங்களும் கொண்ட அவள் இம்மண் உலகிற்கு வந்த தேவதை. அவள் சொர்கம் போன்ற அவள் இல்லத்தில் பிறந்த பொழுதும், விதியின் விளையாட்டால் ஒரு நரகதிற்குள் தள்ளப் படுகிறார்கள். அந்த நரகத்தில் இருந்து தனக்கு விடுதலை கிடைத்துவிடாதா என்று அவள் ஏங்கிக் கொண்டிருந்த சமயம், அங்கிருந்து நிரந்தரமாக வெளியேற கடவுள் கொடுத்த வழியில் சென்றவள் வாழ்வில் அதை விட பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. அடுத்து அவள் சென்ற இடமும் நரகமாக இருக்க, அந்த நரகத்தில் இருந்து தப்பி செல்ல விரும்பாமல் அதை சொர்க்கமாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டாள். அதில் அவளுக்கு கிடைத்தது வெற்றியா? தோல்வியா? காண்போம்!!!!
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) от NiranjanaNepol
61 Часть Завершенная история
லண்டனில் இருந்து அவசரமாய் இந்தியாவை நோக்கி பறந்து வந்து கொண்டிருந்தான் மலரவன். அவனுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாததால், அவனது தம்பியான மகிழனுக்கு திருமணம் நடத்த முடிவு செய்திருந்தார்கள் அவனது பெற்றோர். கடந்த ஒரு வருடமாய், மலரவனுக்கு நேரம் கிடைக்காததால், மகிழனின் திருமணம் தள்ளிப் போய்க் கொண்டே இருந்தது. அப்படி நேரமே இல்லாமல் ஓடிக் கொண்டிருந்த மலரவன், இப்பொழுது ஒரே நாளில் அனைத்து ஏற்பட்டையும் செய்து கொண்டு சென்னைக்கு திரும்பி கொண்டிருக்கிறான். அவன் இதுவரை சென்னைக்கு வராமல் இருந்ததற்கு அவனது வேலை பளு மட்டும் தான் காரணமா? இப்பொழுது அவசரமாய் சென்னை வருவதற்கு என்ன காரணம்? படியுங்கள்...
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) от NiranjanaNepol
53 Части Завершенная история
உச்சி வெயில் மண்டையை பிளந்து கொண்டிருந்தது. லட்சணமான முகக் கலையுடன் இருந்த ஒருவன், குளிரூட்டப்பட்ட தன் காரில் அமர்ந்திருந்தான், அந்த வெயில் தன்னை ஒன்றும் செய்ய முடியாது என்பது போல. அவனது பார்வை ஒரு குறிப்பிட்ட திசையில் இருந்தது. கோபத்தில் சிவந்திருந்த அவனது கண்கள், நெருப்பை உமிழ்ந்து கொண்டிருந்தன. அங்கிருந்த பேருந்து நிலையத்தில், ஒரு பெண், ஒருவனுடன் நின்று பேசிக் கொண்டிருந்தாள். அவனது பார்வை, அவர்கள் மீது... இல்லை, இல்லை, அந்த பெண்ணின் மீது இருந்தது. அவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தது அவனுக்கு பிடிக்கவில்லை போல் தெரிகிறது. எப்பொழுது வேண்டுமானாலும் அந்தப் பெண்ணை அவன் விழுங்கி விடலாம் என்பது போல, அவன் ஏன் அவளை அப்படி பார்த்துக் கொண்டிருந்தான் என்று தான் நமக்கு புரியவில்லை. யார் அவன்? யார் அந்தப் பெண்? அவளுடன் இருக்கும் மற்றொருவன
Вам также может понравиться
Slide 1 of 10
RAVANANIN SEETHAI  cover
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover
என் வாழ்வின் சுடரொளியே! cover
ரணமே காதலானதே!! அரக்கனே!! cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!.. (Completed). cover
நான் என்பதே நீ தானடி...! (முடிந்தது) cover
யாதுமாகி cover
ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ...! ( முடிவுற்றது) cover
காதல் தின்ற மீதி...! ( முடிந்தது ) cover
வா.. வா... என் அன்பே... cover

RAVANANIN SEETHAI

63 Части Завершенная история

A GIRL, "KADAVULE INDHA VELAYACHUM ENAKKU SET AAGANUM ADHUKKU MUNNADI INDHA VELA ENAKKU KIDAIKKANU.... NEE UN KULANDHAIYA KOODAVE IRUNDHU KAAPATHIRU PAA" BEFORE SHE FINISHED HER PRAYER , HER NAME IS CALLED FOR INTERVIEW, GIRL MIND VOICE: "INGA ENNALAA NADAKKA POGUDHO? AANDAVA" SHE TOOK DEEP BREATH & KNOCKED THE DOOR & ASKED "MAY I COME ,SIR?" A GRUMPY VOICE FROM INSIDE SAID , "YES" GIRL MIND VOICE:"ENNA DA VOICE IDHU GANDA MIRUGAM URUMURA MAARI IRUKKU... TERROR PIECE OH... SARITHAAN NAMAKKU VELA KIDACHA MAARI DHAAN" GULPED & ENTERED INSIDE CABIN, THERE A MAN STANDING NEAR OFFICE GLASS WINDOW WITH CUP OF COFFEE, GIRL: SIR? WHEN HE TURNED TOWARDS HER , HER WORLDS CHANGED UPSIDE DOWN, SHE COULDN'T CONTROL HER TEARS , SHE DROPPED HER FILE AND RUN TOWARDS THE MAN & HUGGED HIM TIGHTLY... HE COULDN'T MOVE , THE CUP IN HIS HAND IS FELL & BROKE... HE HUGGED HER TIGHTLY LIKE SHE WILL DISAPPEAR IF HE LEFT HER.. UNKNOWLY A TEAR FELL FROM HIS EYES... A STORY OF TWO BROKEN 💔 SOULS MEND EACH OTHER... #AASHAANGI