நித்யா மாரியப்பனின் கனிமொழியே
  • Reads 1,651
  • Votes 3
  • Parts 32
  • Reads 1,651
  • Votes 3
  • Parts 32
Ongoing, First published Nov 03, 2020
குறும்புத்தனமும், பிடிவாதமும் கொண்ட சிபுவின் மனம் காணாமல் போன அவனது அண்ணனின் வருகைக்காக காத்திருக்கும் வேளையில் அவன் படிக்கும் கல்லூரியில் புதிதாகச் சேரும் மானஸ்வியின் அப்பாவித்தனத்தால் கவரப்பட்டவன் அவள் மீது காதலில் விழுகிறான்.

இந்நிலையில் காணாமல் போன அவனது அண்ணன் விஷ்ணுவுக்கும் மானஸ்விக்கும் கடந்தகாலத்தில் ஏதோ ஒரு தொடர்பு இருப்பதை விஷ்ணுவின் வருகைக்கு பின் அறிந்தவனின் காதல் மாறாமல் அப்படியே இருக்குமா?

அதே நேரம் விஷ்ணு கடந்த காலத்தின் கசப்பை மறந்து மானஸ்வியின் தோழி பூர்வியின் காதலை ஏற்பானா?

சிபு, மானஸ்வி, விஷ்ணு, பூர்வி இந்த நால்வருடைய வாழ்வில் நடக்கும் மயிலிறகால் மனம் வருடியது போன்ற இனிய சுகமான காதல் கதை.... கனிமொழியே....
All Rights Reserved
Sign up to add நித்யா மாரியப்பனின் கனிமொழியே to your library and receive updates
or
#282காதல்
Content Guidelines
You may also like
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️ by NiranjanaNepol
81 parts Complete
அவர்கள் பணத்தாலும் தகுதியாலும் நேர் எதிரான வித்தியாசம் கொண்டவர்கள். அவனுடைய கவனம் முழுவதும் பணத்தின் மீதும் கௌரவத்தின் மீதும் மட்டுமே... ஆனால் அவளோ, வாழ்க்கையின் சிறுசிறு சந்தோஷங்களிலும் நனைந்து திளைப்பவள்... அதீதமான கடவுள் நம்பிக்கை கொண்டவள்... மிதிலா ஆனந்த்... துணிச்சலும், சுய கௌரவமும் ஒருங்கிணைந்த தனித்துவம் வாய்ந்த பெண். தேவதைக் கதைகளில் வரும் ராஜகுமாரன் போல தன் மணாளன் இருக்க வேண்டும் என்ற ஒரே ஒரு ஆசையை தவிர அனைத்திலும் வெகு எதார்த்தமாய் இருக்கக் கூடியவள்... ஆனால், வாழ்க்கை எப்போதுமே நமக்கென்று வேறுவிதமான திட்டங்களை தான் வகுத்து வைக்கிறது... எதிர்பாராத விதமாய், ஆணவமும், அகங்காரமும் கொண்ட ஒரு அசாதாரணமான மனிதனை அவள் வாழ்வில் சந்திக்க நேர்கிறது... ஸ்ரீராம் கருணாகரன்... எஸ் ஆர் ஃபேஷன்ஸின் ஏகோபித்த முதலாளி...
You may also like
Slide 1 of 10
உறவாய் வருவாய்...! (முடிந்தது) cover
அலையும் நிலவும்!!... நீயும் நானும்!!... cover
நீயின்றி நானேது...? (முடிவுற்றது) cover
RAVANANIN SEETHAI  cover
மாண்புமிகு கொலைகாரா...! (முடிந்தது) cover
காதல்கொள்ள வாராயோ... cover
வா.. வா... என் அன்பே... cover
என்னை ஏதோ செய்து விட்டாள்...! ( முடிவுற்றது)✔️ cover
காதலின் மாயவொளி  cover
நீயே என் ஜீவனடி cover

உறவாய் வருவாய்...! (முடிந்தது)

55 parts Complete

அவன் அரச பரம்பரையைச் சேர்ந்தவன். அவளோ, அவனது பாட்டனாரின், வேலைக்காரரின் மகள். அவர்களுக்கிடையில் பிரச்சனையாக இருந்தது வெறும் அந்தஸ்து மட்டும் தானா? அல்லது தான் என்ற அகம்பாவமும், ராஜ பரம்பரையை சேர்ந்த கர்வமும் கொண்ட ராணி நந்தினி தேவியா? நந்தினி அவர்களை இணைய விடுவாரா? அல்லது தனது ராஜ குடும்பத்தின் கௌரவம் காக்க, அவர்களுக்கு எதிராய் காய்களை நகர்த்துவாரா?